நாட்டை விட்டு வெளியேற தயாராகும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்னும் சில தினங்களில் அமெரிக்காவுக்குத் செல்ல தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாமல் ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தியதன் மூலம் ராஜபக்ச குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்ற நிலையில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச போட்டியிட தீர்மானத்துள்ளார்.

எதுவித முன் அறிவித்தலும் இன்றி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதை தம்மிக்க பெரேரா மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் ஏற்க மறுத்ததுள்ளார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply