யாழ்ப்பாணத்தில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்! (படங்கள்)

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான நிலையில் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் தமது ஜனநாயகக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் தினத்தில் வன்முறைகள் மற்றும் சட்டமீறல்களைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

 

You May Also Like

About the Author: digital

Leave a Reply