யாழ் மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிவரை 48.95சதவீத வாக்குப்பதிவு!

யாழ் மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிவரை 48.95சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது, என பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் பிற்பகல் 4.15 அளவிலே ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காணொளிச் செய்தி இணைப்பு –

You May Also Like

About the Author: digital

Leave a Reply