நாட்டில் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

இலங்கையில் சுமார் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகள் இடையூறு இல்லாமல் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், மருத்துவமனை மட்டத்தில் இந்த மருந்துகளை வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

மருந்து தட்டுப்பாடு குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பல தடவைகள் கேட்டறிந்து, நோயாளிகளின் வாழ்க்கை பாதிப்பை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply