கொழும்பு – புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்திற்கு (floating market) அருகே உள்ள ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (02) காலை சடலம் மிதப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
