
ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக 65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இதற்காக பொது சேவை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.