கின்னியா பல்கலைக்கழக விஞ்ஞான நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியை சுற்றுலா அமைச்சுக்கு வழங்க அனுமதி!

திருகோணமலை மாவட்டத்தில் கின்னியா பல்கலைக்கழக விஞ்ஞான நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள காணி மற்றும் கட்டுமானங்களை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான முன்மொழிவை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அமைச்சரவையில் முன்வைத்திருந்த நிலையில் அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply