2026ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம்!

பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை 2026ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply