கரு ஐக்கியமக்கள் சக்தியில் இணையவேண்டும் – சஜித்

முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரியவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்ளவேண்டுமென சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். கருஜெயசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற நியாயமற்ற குற்றச்சாட்டுகளை செவிமடுத்துக்கொண்டு மௌனமாகயிருப்பதை விட அவர் ஐக்கியதேசிய…

தலைமைப் பதவியை ‘கரு’விடம் கொடுக்க முடியாது ;ரணில் அழுங்குப்பிடி

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினராக இல்லாதமையால் கட்சியின் தலைமைப் பதவியை கரு ஜயசூரியவுக்குக் கொடுக்க முடியாது என கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், கட்சியின் சட்டப்பிரிவுச்…

இடைக்கால கணக்கறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசால் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்படவுள்ள நான்கு மாத காலத்துக்கான இடைக்காலக் கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இடைக்காலக் கணக்கறிக்கை தொடர்பான…

சிங்கள பௌத்த வாக்குகளால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்துள்ளது

பகுதி பகுதியாக திருத்தங்களை மேற்கொள்ளாது முழுமையான அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் வலியுறுத்தினார். ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான…

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை முன்னேற்றம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக எம்.ஜி.எம் மருத்துவமனை…

இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதே புதிய அரசின் கொள்கை – ஜயநாத் கொலம்பகே

இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதே புதிய அரசின் வெளிவிவகாரக் கொள்கை என வெளிவிவகார அமைச்சின் செயலாளரும் இலங்கை கடற்படையின்  முன்னாள் தளபதியுமான ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். இந்த விடயம்…

தமிழ் மொழிக்கான உரிமையை இல்லாது செய்ய சூழ்ச்சி – ஹர்ஷ டி சில்வா

அரசியல் அமைப்பு திருத்தங்கள் ஊடாக தமிழ் மொழிக்கான உரிமையை இல்லாது செய்வதற்கு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 19ஆவது அரசியல் அமைப்பு…

இடைக்கால கணக்கறிக்கை குறித்த விவாதம் இன்று ஆரம்பம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) முன்வைக்கப்படவுள்ளது. இதனையடுத்து, இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான இரு…

13,19ஆவது திருத்தங்கள் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும் ; இரா .சம்பந்தன்

13 மற்றும் 19ஆவது திருத்தங்களில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் குறித்து விரைவில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்த…

நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவையால் அங்கீகாரம்

புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றபோதே…