இந்திய மாநிலங்களில் பெய்து வரும் கனமழை – 15 பேர் உயிரிழப்பு
வட இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் வெள்ளம் காரணமாக மூன்று நாட்களில் குறைந்தது 15 பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இமாசலப் பிரதேசத்தில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் வீடுகள்…
கட்சியின் வங்குரோத்து நிலைக்கு சஜித் பிரேமதாஸவே காரணம் – கடுமையாக சாடும் பாலித!
ஐக்கிய தேசியக் கட்சியின் வங்குரோத்து நிலைக்கும் வாக்காளர் தளம் வீழ்ச்சியடைந்ததற்கும் எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாடுகளே காரணம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய…
சீனாவில் சிறுவர்கள் பாடசாலையில் கத்திக்குத்து – 6 பேர் பலி
சீனாவின் தென்கிழக்கு குவாங்டாங் மாகாணத்தில் சிறுவர்கள் பாடசாலை ஒன்றில் நடந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் சீன பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து,…
இந்திய உள்ளூராட்சி தேர்தலில் வன்முறை – 18 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் உள்ளூராட்சி தேர்தலில் இடம் பெற்ற வன்முறையின் போது 18 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சனிக்கிழமையன்று,…
நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 28 ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று
யாழ்ப்பாணம், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 28 ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தின், பங்குத்தந்தை தலைமையில் இடம்பெற்றது….
இராணுவ முகாம்களை அகற்றினால் இன்னும் பல புதைகுழிகள் வெளிப்படும்!
வடமாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றினால் மேலும் பல புதைகுழிகளை கண்டுபிடிக்க முடியும் என காணாமல் போன தனது மகனைத் தேடி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும்…
தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம்
தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினை மற்றும் பதின்மூன்று தொடர்பான நிலைமைகளை உள்ளடக்கிய ஆவணத்தை பங்காளி கட்சிகளுடன் இணைந்து இந்தியா பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என…
பாங்காக் – கொழும்புக்கு இடையே விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
தாய் ஏர் ஏசியா பாங்கொக் கொழும்பிற்கு நேற்று முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பண்டாரநாயக்க…
வவுனியாவிற்கு 100 கிலோமீற்றர் அசுர வேகத்தில் பயணித்த யாழ்தேவி!
அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் நேற்று காலை பரிட்சார்த்தமாக யாழ் தேவி புகையிரதம் 100KMPH அசுர வேகத்தில் ஒலி எழுப்பியவாறு…
சர்வதேசத்திற்கு இனப்படுகொலையை நிரூபிப்பதற்கான ஆதாரமே கொக்குத்தொடுவாய் புதைகுழி!
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் தோண்டி எடுக்கப்படும் மனிதப் புதைகுழி சர்வதேசத்தின் முன்னிலையில் இனப்படுகொலையை நிரூபிப்பதற்குரிய ஆதாரங்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா…
