பாடசாலை மாணவர்கள், ஊழியர்கள் பாதுகாப்பு குறித்து கல்வித்துறை செயலாளர் கோரிக்கை!

கல்வி சாரா ஊழியர்கள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறையில் ஈடுபடும் போது, ​​நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகள், தேசிய கல்வியியற் கல்லூரிகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின்…

400 மில்லியன் ரூபா பெருமதியான ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிப்பு!

சுமார் 400 மில்லியன் ரூபா பெருமதியான   4 கிலோகிராம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருளுடன் கூடிய பொதி ஒன்று கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் வைத்து…

நாட்டு மக்களுக்காக விசேட உரையாற்றவுள்ளார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை (ஜூன் 26) இரவு 8.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி தனது உரையில் நாட்டின்…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு பிள்ளையான் ஆதரவளிக்கவுள்ளார்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தானும் தனது கட்சியும் ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும்…

நாட்டின் பல இடங்களில் நாளை மழை பெய்யக்கூடும்!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை (23) மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு…

பேருந்து- முச்சக்கரவண்டி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி!

மாத்தளை, பலபத்வெல, கிருலுகம பிரதேசத்தில் இன்று (22) இடம்பெற்ற பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதிய கோர விபத்தில் தாயும் அவரது பதின்ம வயது மகளும் பலியாகியுள்ளனர். வத்தேகமவில் இருந்து…

மொட்டு கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவு!

பதுளை மாவட்டத்தின் ஊவா பரணகம மற்றும் எல்ல பிரதேச சபைகளின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் பலர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு…

மகனைக் கொடூரமாகத் தாக்கி வீடியோவை மனைவிக்கு அனுப்பிய கணவன் கைது!

ஊவா பரணகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பஹா தோட்டத்தில் தனது 4 வயது மகனைத் கொடூரமாகத் தாக்கும் காணொளியை வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பி வைத்த குற்றச்சாட்டில்…

உதவித் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலவிடப்பட்டுள்ளது! கொழும்பு மறை மாவட்ட சமூக மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் !

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் பெற்ற உதவித் தொகையில் சுமார் 500 மில்லியன் ரூபா பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலவிடப்பட்டுள்ளதாக கொழும்பு மறை மாவட்ட சமூக மற்றும்…

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கிய பணம் எங்கே? பேராயர் மீது மைத்திரி பாய்ச்சல்!

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நான் ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியிலேயே நட்டஈடு செலுத்தி விட்டேன். இருந்தபோதும், அந்தத் தாக்குதல் சம்பவத்தின்…