சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் பொருட்டு செயலணி நிறுவ தீர்மானம்!

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் பொருட்டு செயலணி ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சுற்றுலா ஊக்குவிப்பு செயலணியின் முதல் கூட்டம் நேற்றையதினம் (02) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது….

மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கி சூடு- ஒருவர் வைத்தியசாலையில்!

மாளிகாவத்தை ஜும்மா சந்தி பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (03) காலை இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில்…

புகையிரதத்துடன் மோதி பெண் உயிரிழப்பு- யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த 44 வயதுடைய உஷாநத் சங்கீதா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று…

ஜனாதிபதியின் யாழ் விஜயம்- செம்மணி புதைகுழி விவகாரம் திசை திருப்பப்படுகின்றதா?

செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பி அதனை மூடிமறைப்பதற்காகவே ஜனாதிபதி வடக்குக்கு வந்துள்ளார் என வெளியாகும் தகவல்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அடியோடு நிராகரித்துள்ளார். வட்டுவாகல் பாலத்தின்…

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுதலை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (3) விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி செயற்பாட்டாளரை குற்றவியல் மிரட்டல்…

இலங்கை பொலிஸின் 159ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று!

இலங்கை பொலிஸின் 159ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று (3) கொண்டாடப்படுகிறது. 1866 செப்டம்பர் 3ஆம் திகதி அன்று முதல் பொலிஸ் நிலையம் நிறுவப்பட்டு, ஜி. டபிள்யூ….

பயங்கரவாதிகளை கோலாகலமாக கொண்டாடும் போது அரசாங்கம் அமைதி காக்கிறது- சாகர காரியவசம் குற்றசாட்டு!

பயங்கரவாதிகளை கோலாகலமாக கொண்டாடும் போது அரசாங்கம் அமைதி காக்கிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம்…

கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி ‘வலஸ் கட்டா’ மீண்டும் குற்றப் பிரிவில்!

கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியான ‘வலஸ் கட்டா’ நேற்றையதினம் (02) மீண்டும் குற்றப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மேற்கு வடக்கு குற்றப்பிரிவில் இருந்து தப்பிக்க முயன்றபோது காயமடைந்த…

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா ஒத்திவைப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த நிலையில் அதனை ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது….

யாழ். மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வு!

யாழ். மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சில நீதிபதிகள் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிபதி ஆனந்தராஜாவுக்கும் பதவி…