அபிவிருத்தி செய்யவுள்ள சர்வதேச பிம்பத்தை மேம்படுத்துவதற்கான மூலோபாய தொடர்பாடல் திட்டம்!

இலங்கையின் தேசிய அபிலாசைகள் மற்றும் சர்வதேசப் பிரதிபலிப்பை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த மூலோபாய தொடர்பாடல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்றயதினம்  நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிவிவகார…

வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம்!

நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட அசாதாரண வர்த்தமானி மூலம் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, பேருந்துகள், லொறிகள், டாங்கர்கள், பவுசர்கள் மற்றும் பாரவூர்திகள்…

இரக்கமற்ற வணிகமாக மாறி வரும் மனித கடத்தல் – கமல் குணரத்ன எச்சரிக்கை!

மனிதக் கடத்தல் தனிமனித உயிர்களை மட்டுமல்ல தேசிய பாதுகாப்பையும் அச்சுறுத்தும் சவாலாக மாறியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். மனித கடத்தல் இரக்கமற்ற…

அரச தொலைக்காட்சி அலைவரிசை தனியாருக்கு வழங்கப்படுகிறதா?

இலங்கை தேசிய தொலைக்காட்சி சேவைக்கு சொந்தமான சனல் ஐ தொலைக்காட்சியை தனியர் நிறுவனத்திற்கு வழங்கும் யோசனையை அமைச்சரவை நிராகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை…

விரைவில் தலைமன்னார் – கொழும்பிற்கு இடையில் கடுகதி ரயில் சேவை!

கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புதிய அதிவேக ரயில் சேவை செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் –…

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு!

அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய ஓகஸ்ட் 17 ஆம் திகதி…

சக மாணவிகளுக்கு விசம் கலந்த நீரை கொடுத்த மாணவி!

விசம் கலந்த நீரை பருகிய மாணவர்கள் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்றைய தினம் நாராம்மல பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் பதிவாகியுள்ளது. 10 ஆம்…

கட்சியை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடாதீர்கள் – ரணில் மீது பஸில் காட்டம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எதிராகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாகவும் நிமல் லன்சாவால் உருவாக்கப்பட்டு வரும் கூட்டணிக்கு அக்கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியைத்…

ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீ – பலி எண்ணிக்கை உயரலாம் என அச்சம்!

அமெரிக்காவின் ஹவாய் தீவு பகுதியில் கடந்த வாரம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. பின்னர் இந்த காட்டுத் தீ நகரின் மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவ ஆரம்பித்தது. இந்த…

தேசிய ஒலிம்பியாட் போட்டியில் அக்/அந்நூர் மகா வித்தியாலய மாணவி சாதனை!

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இருந்து தேசிய ஒலிம்பியாட் போட்டிக்கு 10மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அதில் அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் இருந்து ஜே. இஸ்ஸத் பானு, எம்.எம்….