தமிழரின் தலைகளை துண்டிப்பதாக கூறிய மேர்வினுக்கு மனநலம் பாதிப்பு!
வடக்கு கிழக்கிலிருந்து தமிழரின் தலையைக் கொய்து வருவேன் எனக் கொக்கரிக்கும் மேர்வின் சில்வா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது நாடறிந்த சங்கதி என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும்…
வடக்கு கிழக்கில் விகாரைகள் மீது கை வைத்தால் தலைகள் துண்டிக்கப்படும் – பகிரங்க எச்சரிக்கை!!
இலங்கை சிங்கள பௌத்த நாடு, இங்கே தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். தமிழர்கள் வேண்டுமென்றால் தங்களுடன் சமாதானத்துடன் வாழ…
நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!
தனது உறவினருடன் நேற்று மாலை ஆற்றிற்கு நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நுவரெலியா, கந்தப்பளைப் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே…
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிப்பு!
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவுக்கு வெளிநாட்டு பயணத்தடையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று விதித்துள்ளது. நேற்று, அவருக்கெதிரான குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டதால், முன்னாள்…
நாட்டில் ஏற்படப்போகும் பஞ்சம் !
இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையினால் எதிர்காலம் மிகவும் சிக்கலாக அமையும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்நிலையில் தோட்டத்தில் உண்ணக்கூடிய பொருட்களை அதன்…
அமெரிக்காவின் எல்.என்.ஜி திட்டம் இந்தியா வசமாகிறது? கசிந்தது தகவல்!
ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து இலங்கையில் முன்னெடுக்கவிருந்த எல்.என்.ஜி திட்டத்தை இந்தியாவுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. எல்.என்.ஜி திட்டத்தை அமெரிக்காவின் வின்…
வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு!
தொடங்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் 37 வயதுடைய நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாகத்…
நாட்டில் தொடரும் உயிரிழப்புகள்!
பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கம்பஹாவில் பதிவாகியுள்ளது. கம்பஹா,கந்தானைப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.பி.திலினி என்ற மாணவி, அவரின்…
நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 வேலைத்திட்டங்கள் நிறுத்தம்!
அரச நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 வேலைத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த விடயத்தினை சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும்…
மூன்று நாட்களுக்கு ரயில் சேவைகள் இடைநிறுத்தம்!
கண்டிக்கும் மாத்தளைக்கும் இடையில் நாளொன்றுக்கு சுமார் 12 புகையிரதங்கள் இடம்பெறுகின்ற நிலையில் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு முதல் 21ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை…
