சிஐடியிடம் முறைப்பாடளித்த தேசபந்து தென்னகோன்!
மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டதை அடுத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு…
யாழில் செஞ்சோலை படுகொலை நினைவு நாள்!
செஞ்சோலையில் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்ட 63 பாடசாலை மாணவிகளின் 17வது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில்…
சிறைச்சாலை அதிகாரியைத் தாக்கிய மூவர் கைது!
அண்மையில் காலி சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மூன்று பேரை இலங்கை கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்….
கூரிய ஆயுதங்களால் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் கொலை!
கூரிய ஆயுதங்களால் வெட்டிக் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று மாத்தறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை மாத்தறை – தொடங்கொட பிரதேசத்தில்…
மலையக மக்களின் எதிர்பார்ப்புகளை புறந்தள்ளும் மலையக மக்களின் பிரதிநிதிகள்!
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்களின் பிரதிநிதிகள், மக்களின் அபிவிருத்திக்காக ஒன்றிணையாமல் தமது அரசியல் நோக்கத்துக்காக மக்களைப் பிரித்தாள நினைத்து , எமது மக்களின் எதிர்பார்ப்புகளை புறந்தள்ளி உள்ளார்கள்…
கோணாவத்தை ஆற்றின் வடிச்சலுக்கான தடைகளை அகற்றி சுத்தம் செய்க! – நீர்ப்பாசன அமைச்சர் ரொசான் றனசிங்க
அம்பாறை மாவட்டத்தில் அக்கறைப்பற்று,ஆலையடிவேம்பு,அட்டாளைச்சேனை பிரதேசங்களில் அமைந்துள்ள சம்புக்களப்பு வடிச்சலுக்கு தடையாக நீர்த்தாவரங்கள் நிரம்பி உள்ளதாலும் மற்றும் அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றின் வடிச்சலுக்கு தடையாக உள்ளதாலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள்…
நைஜர் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் மீது தேசத் துரோக வழக்கு!
பதவி நீக்கம் செய்யப்பட்ட நைஜரின் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் மீது தேசத் துரோக வழக்குத் தொடரவுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைஜரின் இராணுவத் தலைவர்களிடம் இருந்து…
போதைப்பொருள் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்!
அதிகரித்து வரும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் போதைப்பொருள் வியாபாரிகள், போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்…
அதிரடியாக முற்றுகையிடப்பட்ட கஞ்சா தோட்டங்கள்!
தனமல்வில ஹம்பேகமுவ பகுதியில் சட்ட விரோதமான முறையில் தனியாருக்குச் சொந்தமான 4 காணிகளில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்த மூவரை விசேட அதிரடிப் படையினர் நேற்றைய தினம் கைது…
இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் – யாழில் போராட்டம்!
வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கூறி பிரதேச மக்கள் இராணுவ முகாமிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலிசார் மீது…
