விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம்!
விமான நிலையத்திற்குள் நுழையும் முனையத்தில் இருந்த ஸ்கேனர்கள் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் எவ்வித ஆய்வும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள்…
இலங்கையில் 95,000 ஆயிரம் ரூபா ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்!
வவுனியா, தவசிக்குளம் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற விசேட பூஜையின் பின்னர் இறைவனுக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று 95000 ஆயிரம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது….
13 ஐ அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – மெதகொட அபயதிஸ்ஸ தேரர்!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வணக்கத்துக்குரிய பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார். இதன்படி, அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு…
ஈரானில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி!
ஈரானின் தெற்கு நகரமான ஷிராஸில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தில் நேற்று(13) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்று…
மடு திருத்தலத்திற்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!
மன்னார் மடு திருத்தலத்தில் தங்கியுள்ள பக்தர்கள் விஷ ஜந்துக்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த அறிவுறுத்தலை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்…
மருத்துவ அலட்சியத்தால் பிறந்த குழந்தை உயிரிழப்பு!
சுகாதாரப் பிரிவின் கவனக்குறைவால், மருத்துவ ஊழியர்களின் தவறினால் பிரசவ நேரத்தில் பிரசவ அறையின் தரையில் விழுந்த சிசு ஒன்று, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்…
பிரமிட் திட்டங்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – ரஞ்சித் சியம்பலப்பிட்டிய!
எந்தவொரு பிரமிட் திட்டங்களிலும் ஈடுபடுவதையோ அல்லது ஈடுபடுவதையோ தவிர்க்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய அனைத்து நபர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று கேகாலை, ருவன்வெல்லவில் இடம்பெற்ற நிகழ்வொன்றைத்…
பாலஸ்தீனத்துக்கான தூதுவரை நியமித்த சவுதி அரசு!
வரலாற்றில் முதல்முறையாக பாலஸ்தீனத்துக்கான தூதுவரை சவுதி அரசு நியமித்துள்ளது. அதன்படி, தற்போது ஜோர்டான் தூதராக பணியாற்றி வரும் நயீப் அல் சுதைரி, பாலஸ்தீன தூதுவராகவும் பணியாற்றவுள்ளார். தற்போது,…
மட்டக்களப்பில் மோசடி – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகரிகளின் அதிரடி!
மட்டக்களப்பில் போலி வெளிநாட்டு முகவர் ஒருவரின் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு அமிர்தகழி பிரதேசத்தில் உள்ள போலி முகவர் ஒருவரின் வீட்டை நேற்றைய தினம் கொழும்பில் இருந்து…
கல்வியங்காட்டில் மீட்கப்பட்ட சடலம் – சந்தேகநபர்கள் அறுவர் கைது!
யாழ்ப்பாணம், கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்க பகுதியில் நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் காயங்களுக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்…
