மியான்மாரில் அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்து!

மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து வெளியேறிய ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத்…

சிறை கைதிகளுக்கான புதிய திட்டம்!

சிறைச்சாலைகளை பராமரிப்பதற்கான சட்ட அமைப்பை உருவாக்குவது குறித்து ஏற்கனவே கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில்…

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க புதிய திட்டம்!

சிறைச்சாலையில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதால், குறித்த பிரச்சினைக்கு பதிலளிக்கும் வகையில், பாராளுமன்ற அமர்வின் போது வெளிப்படுத்தியபடி, வீட்டுக் காவலை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்கும் பணியில் அரசாங்கம்…

போலி விசா மூலம் பிரான்ஸ் செல்ல முயன்றவர் கைது!

மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் போலியான வீசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக பிரான்ஸ் செல்ல முயன்ற போது கைது செய்யபட்டுள்ளார். குறித்த நபர், கட்டுநாயக்க…

செந்தில் தொண்டமான் – இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் இடையில் சந்திப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரீக் எம்டி அரிஃபுல்  இஸ்லாம் ஆகியோருக்கும் இடையில் இன்று ஆளுநர் செயலகத்தில் நட்பு ரீதியான சந்திப்பொன்று…

நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு பதிலளித்த மோடி!

நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து உரையாற்றிய இந்திய பிரதமர் மோடி, திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த இந்திய பிரதமர்…

அரச வங்கிகளின் முறைகேடுகள் பற்றி  கவலை  வெளியீடு – இலங்கை வங்கி ஊழியர் சங்கம்!

அரச வங்கிகளுக்குள் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கை மறைக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, குறித்த…

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடச் சென்றவர்கள் கைது!

விடுதலை புலிகளால் மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் தங்கம், பணம் மற்றும் ஆயுதங்களை தேடுவதற்காக அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்களுடன் பயணித்த நான்கு பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்….

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தற்காலிக கட்டடங்கள் அகற்றல்!

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் நாவலடி பிரதான கொழும்பு வீதியின் அருகில் உள்ள காணிகளைச் சுற்றி அமைக்கப்பட்ட வேலிகள் மற்றும் தற்காலிக கட்டடங்களை கனரக இயந்திர…

கீரிமலை கேணி விடயம் கண்டிக்கத்தக்கது – இலங்கை இந்து மாமன்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்கதும் சைவ மக்களின் முக்கியமான சமய சம்பிரதாயங்களோடு தொடர்புடையதுமான கீரிமலை கேணியையும் தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என அகில இலங்கை…