இலங்கைக்கு நன்கொடையளித்த ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நேஷனல்!
உலகளாவிய மனிதாபிமான அமைப்பான ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நேஷனல், 12.8 மில்லியன் டொலர் பெறுமதியான புற்றுநோய்க்கான மருந்துகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது. சில வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுத்தப்படும்…
கண்டி – மாத்தளை தொடருந்து சேவை இடைநிறுத்தம்!
கண்டி மற்றும் மாத்தளை நகரங்களுக்கு இடையிலான தொடருந்து சேவை மூன்று தினங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. திருத்த பணிகளை மேற்கொள்வதற்காக தொடருந்து பாதை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….
சரத் பொன்சேகாவுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு!
மாளிகாகந்த நீதவான் சரத் பொன்சேகா உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, பகொட விஜிதவன்ச தேரர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஆகியோர் …
ஆபத்தான நிலையில் காணப்படும் வட்டுவாகல் பாலம்!
முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஏ-35 தர வீதியின் வட்டுவாகல் பாலமானது எந்தவித புனரமைப்புக்களுமின்றி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றது. இவ்வாறு சேதமடைந்து காணப்படும்…
சிவில் பாதுகாப்புப் படையில் ஆட்சேர்ப்பு குறைந்துள்ளது – கோபா குழு
மூன்றரை ஆண்டுகளாக எந்த ஆட்சேர்ப்பும் செய்யப்படாத நிலையில், சிவில் பாதுகாப்புப் படை தற்போது ஒரு ஆள்பற்றாகுறையான படையாக நியமிக்கப்பட்டுள்ளது என கோபா குழு தெரிவித்துள்ளது. கடந்த 2019,…
சபாநாயகரின் தீர்ப்பால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி துமளி!
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான தனது தீர்ப்பை வாபஸ் பெறுமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நிராகரித்துள்ளார்….
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்தது சினோபெக்!
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு சினோபெக் எண்ணெய் நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,…
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
ஜப்பானின் தீவான ஹொக்கைடோவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.0 ரிச்டர் அளவாக பதிவாகியுள்ளதாக ஜெர்மனிய புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது….
8 மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பரிதாப மரணம்!
கொழும்பு, வெள்ளவத்தை, பிரெட்ரிகா வீதிப் பகுதியிலுள்ள 8 மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது…
நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைகிறது: நீர்ப்பாசனத் திணைக்களம்
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 73 நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதுடன், 9 லட்சம் ஏக்கர் அங்குல நீர் கொள்ளளவு மாத்திரமே பயன்பாட்டிற்கு உள்ளதாக திணைக்களம்…
