கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சரியான முறையில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை!
ஒன்லைன் முறை மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு 50 ஆயிரத்து…
களுத்துறையில் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு!
களுத்துறை மாவட்ட வைத்தியசாலைகளில் சேவையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர். குறித்த பணிப்புறக்கணிப்பானது இன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுரலிய பிரதேச வைத்தியசாலையின் தாதியர்கள் இடமாற்றம்…
பதுளை வைத்தியசாலைக்கு மீண்டும் மின் விநியோகம்!
பதுளை போதனா வைத்தியசாலையின் பல பிரிவுகளுக்கான மின் கட்டணம் நிலுவையில் இருந்ததால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கை மின்சார சபையினால் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது….
ஹவாய் தீவின் காட்டுத் தீயில் சிக்கி 53 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. ஹவாய் தீவின் மயுய் என்ற இடத்தில் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக…
வட மாகாண பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவர் சாதனை!
வட மாகாண ரீதியிலான 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான பளு தூக்கல் போட்டி கடந்த 8, 9 ஆம் திகதிகளில் யாழ்/மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இந்தப்…
நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது ரஷ்யா!
ரஷ்யா நிலவுக்கு தனது விண்கலத்தை 47 ஆண்டுகளுக்குப் பிறகு அனுப்பியுள்ளது. லூனா 25 என்ற விண்கலத்தை ஐரோப்பிய நாடுகளின் உதவியின்றி ரஷ்யா அனுப்பியுள்ளது. ரஷ்யாவின் வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில்…
செயற்கைக் கோளை அனுப்பியது சீன விண்வெளி நிறுவனம்!
சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் அண்மைக்காலமாக செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன. இதனையடுத்து, தற்போது சீனாவின் ஜியுகுவாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து சீரியஸ்-1 என்ற ரொக்கெட் ஏவப்பட்டுள்ளது….
மூன்றாம் சாள்ஸின் அதிகாரப்பூர்வ சிறப்பு நாணயம் வெளியீடு!
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சாள்ஸின் முடிசூட்டலைக் குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய நாணயங்களை அதிகாரப்பூர்வமாக தயாரிக்கும் தி ராயல் மிண்ட் நிறுவனம்…
ஆலய கதவை உடைத்து தங்க மாலை மற்றும் உண்டியல் திருட்டு!
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா சஞ்சிமலை மேல்பிரிவு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கதவை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தாலியுடன் கூடிய…
ஆசியான் அங்கத்துவத்துடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள பேச்சுவார்த்தை – ஜனாதிபதி!
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் பிராந்திய பரந்த பொருளாதார கூட்டிணைவில் (RCEP) அங்கத்துவம் பெற்று, ஏனைய ஆசியான் நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க…
