எச்.ஐ.வி தோற்றாளர்களுக்கான புதிய சிகிச்சைமுறை!

எச்.ஐ.வி ஆபத்தில் உள்ளவர்களுக்கு அபாயத்தைத் தடுக்க ப்ரெப் என்ற புதிய சிகிச்சை முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய STD எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில்…

அபாய கட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை கதிரியக்க சேவைகள்

அடுத்த சில மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் சி.ரி ஸ்கான், எம்.ஆர்.ஐ, பி.ஈ.டி ஸ்கான் போன்ற சோதனைச் சேவைகள் அபாய கட்டத்தில் உள்ளதாக அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள்…

ஈக்வடோர் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சுட்டுக்கொலை!

ஈக்வடோர் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான பெர்னாண்டோ வில்லவிசென்சியோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு திரும்பும் வழியில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தென் அமெரிக்க நாடான ஈக்வடோரில் பாராளுமன்றம் கடந்த…

மீண்டும் மீண்டும் நீதிமன்ற நடவடிக்கையை சவாலுக்குட்படுத்தும் சரத் வீரசேகர!

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்வை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற…

களுத்துறையில் வாகன விபத்து – ரஷ்ய தம்பதியர்களுக்கு காயம்!

ரஷ்ய தம்பதியினர் பயணித்த முச்சக்கரவண்டி, மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் ரஷ்ய தம்பதியும் மற்றுமொரு பெண்ணும் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார்…

பெற்றோல் விநியோகத்தில் சிக்கல் ஏற்படுத்த முயற்சிக்கும் தரப்பினர்!

கடந்த மாத காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 69 ஆயிரம் மில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் ஐக்கிய…

பீடிகளால் அரசுக்கு வரி வருமானம் அதிகரிப்பு – கபீர் ஹாசிம்

பீடிகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல்  ஜூலை மாதம் வரை 482 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரி வருமானம் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது….

2023 பொதுநலவாய போட்டி – இலங்கைக்கு வெள்ளி பதக்கம்!

கரீபியன் தீவுகளில் இடம்பெற்று வரும் 2023 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய போட்டிகளில், இலங்கையின் அயோமால் அகலங்க என்பவர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டல்…

உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான புதிய அட்டவணை வெளியீடு!

இந்தியாவில் நடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 9 லீக் போட்டிக்கான திகதியை மாற்றி புதிய அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது….

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதிப்பு

கொழும்பில் இன்று ஆரம்பிக்கப்படவிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி,…