அவுஸ்திரேலியாவில் காணாமல் போன இலங்கை இளைஞர்!

அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமல்போனவர் 18 வயதுடைய திஷாந்தன் என கூறப்படுகின்றது. குறித்த இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை (4) முதல்…

முகநூல் காதலால் சிறுமிக்கு நேர்ந்த கதி!

மினிபே, ஹசலக்க, மொறயாவில் உள்ள பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவரை   நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். தாக்குதல் நடத்திய நபரை கிராம மக்கள் பிடித்து ஹசலக்க…

2 ஆம் உலக யுத்த குண்டு மீட்பு!

ஜேர்மனியில் 2 ஆம் உலக யுத்த காலத்து குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் சுமார் 13,000 பேர் தமது வீடுகளிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர். டுசெல்டோர்வ் நகரிலுள்ள மக்களே இவ்வாறு…

இலங்கை மக்களுக்கு குடிநீர் தட்டுபாடு! நீர்வழங்கல் சபையின் புதிய தீர்மானம்!

நாடு முழுவதும் நிலவும் வறட்சியான காலநிலையின் காரணமாக நீர் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு  நீர் வழங்கல் சபை தீர்மானம் எடுத்துள்ளது. இதன்படி, சில பிராந்திய விநியோக மையங்களில் குறிப்பிட்ட…

ஊழியர் சேமலாப நிதி தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம்!

ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த திருத்தம் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர்…

வைத்தியசாலைகளில் சிறுவர்களுக்கு தேவையான இன்சுலின் இல்லையா?

லேடி ரிட்ஜ்வே  சிறுவர் வைத்தியசாலையில்  இன்சுலின் இல்லை என  வெளியான தகவல் பொய்யானது எனவும் சிறுவர்களுக்கு தேவையான இன்சுலின் போதியளவு உள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர்  வைத்தியர் ஜி….

அமெரிக்காவை புரட்டிப்போட்ட சூறாவளி இருளில் மூழ்கிய வீடுகள்!

அமெரிக்காவின் 10 மாகாணங்களில் சூறாவளி புயல், கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான இந்த சூறாவளி புயல், தலைநகர் வாஷிங்டன், நியூயார்க், டென்னிசி,…

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம்!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் ஒன்று  இன்றையதினம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது….

பிரச்சினைகளை இலகுவாக தீர்ப்பதற்கே இணக்க அரசியல் – டக்ளஸ் அறிவுரை!

தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் ஆடையாளப்படுதல்களும் இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் கலாசார தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாப்பதாக அமைய வேண்டுமே தவிர, எரியிற நெருப்பிற்கு எண்ணை…

இலங்கையில் மின்சாரப் பேருந்துகள் அறிமுகம் – பந்துல குணவர்த்தன

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக 2048 ஆம் ஆண்டளவில் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையில் மின்சாரப் பேருந்துகளை இணைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், அது தொடர்பான சகல…