சிவாஜிலிங்கம் பதவியிலிருந்து நீக்கப்பட்டது உண்மையே!

தமிழ்த்தேசியக் கட்சியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் பதவியில் இருந்து நீக்கப்பட்டது உண்மை என தெரிவித்த தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சு.நிசாந்தன் இதனை கட்சியின் தலைவர்…

மின்சாரம் கொள்வனவு செய்யாவிட்டால் மூன்று மணி நேர மின்வெட்டு – கஞ்சன விஜேசேகர 

உடவளவ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை அடுத்து, சமனலவெவ நீர் மின் நிலையத்தின் செயற்பாடுகள் ஆகஸ்ட் 16 ஆம் திகதியுடன் முற்றாக நிறுத்தப்படும் என மின்சக்தி…

பிற்போடப்பட்டது ரணிலுடனான சந்திப்பு!

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த…

இணையவழி சிறுவர் துஸ்பிரயோக நடவடிக்கைகள் – 13 சிறுவர்கள் மீட்பு

அவுஸ்திரேலியாவில் அதிநவீன சிறுவர் பாலியல் இணைய கும்பலை சேர்ந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்நாட்டின் மூன்று மாநிலங்களை சேர்ந்த 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த கும்பல்களுக்கும் இரண்டு எவ்பிஐ…

யாழில் பேருந்துக்குக் கல்லெறிந்து சேதப்படுத்திய பெண்!

யாழ்ப்பாணத்தில் பேருந்துக்கு  கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – அச்சுவேலி…

உள்ளூராட்சி சபைகள் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் முடிவு நாடாளுமன்றில்!

பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள் திருத்தச் சட்டமூலத்தின் சில ஷரத்துக்கள் அரசியலமைப்புச்சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா…

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த இந்திய பிரஜைகள் கைது

முல்லைத்தீவு அலம்பில் கடற்பரப்பில் மீன்பிடித்ததற்காக 10 இந்திய பிரஜைகளுடன் இந்திய இழுவை படகு ஒன்றும் நேற்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. அதன்படி, நேற்று காலை முல்லைத்தீவு, அலம்பில்…

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த நபர்கள்!

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தவர்களில் 09 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவரும் 8 ஆண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்….

யாழில் காசோலை மோசடி – சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்!

மோசடியான காசோலையைக் கொடுத்து வாகனமொன்றைக் கொள்வனவு செய்துவிட்டு தலைமறைவான சந்தேக நபரை பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர். இளவாலையைச் சேர்ந்தவரிடம் ஓராண்டுக்கு முன்னர் 62 லட்சம் ரூபாவுக்கு…

மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தவர்கள் கைது

இன்று  காலை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த 9 பேரை கொழும்பு கோட்டை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் 8…