பிரித்தானியா உயர்ஸ்தானிகர்க்கிடையிலான சந்திப்பு

பாராளுமன்ற உறுப்பினர்  பைசல் காசிம் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்று அம்பாறை மொண்ட்டி ஹோட்டலில் இடம்பெற்றது.  இந்த சந்திப்பின் போது அம்பாறை மாவட்டத்தின் …

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை களமிறக்க உத்தரவிட்டுள்ள ரணில்!

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த உத்தரவை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்றைய…

சிரச அலைவரிசைக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி

அலைவரிசை தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க ஆளும் கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த அலைவரிசையானது அரசியலுக்கு எதிரான கருத்துக்களை ஒளிபரப்பி, மக்களை அரசுக்கு எதிராக தூண்டும்…

மாண்புமிகு மலையகம் 200 நடை பயணம் – மட்டக்களப்பில் ஆதரவுப் பேரணி!

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு ஏற்பாடு செய்துள்ள தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையக எழுச்சி நடை பயணத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் ஆதரவுப் பேரணி இடம்பெற்றது. வேர்களை…

PT-6 விமானம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டும்: தயாசிறி

PT-6 ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் இதுவரை 6 விமானிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, 1958 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விமானங்கள் இன்னும்…

துனிசியாவில் கப்பல் விபத்து – 16 அகதிகள் பலி!

துனிசியா மற்றும் மேற்கு சஹாரா கடற்கரையில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் அகதிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர். வட ஆபிரிக்கக் கடற்கரையின் பெரும்பகுதி புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான…

ஆரம்பமானது நாடாளுமன்ற அமர்வு!

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான…

அமெரிக்காவில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து – மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கலிபோர்னியாவில் உள்ள ரிவர்சைட் கவுண்ட்டியில், ஏற்பட்ட…

சிவாஜிலிங்கத்தின் உறுப்புரிமை பறிக்கப்பட்டதா? வெளியான உண்மை!

தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து எம்.கே.சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டதாக வெளிவரும்  செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்…

தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கக்கோரி – மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை உடனடியாக மீட்டு அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்….