சீனாவிடம் எதிர்ப்பை தெரிவித்த பிலிப்பைன்ஸ்!

தென் சீனக்கடல், உலகின் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, தாய்வான் மற்றும் புருனே ஆகிய நாடுகளிடையே அவ்வப்போது மோதல்…

சிறு விவசாயிகளுக்கு ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் உர விநியோகம் – மஹிந்த அமரவீர

எதிர்வரும் சிறுபோகம் மற்றும் வறட்சியான காலங்களுக்கு இடையே இலங்கையிலுள்ள 2 லட்சத்து 28 ஆயிரம் சிறு விவசாயிகளுக்கு எதிர்வரும் பருவத்தில் இலவச உரங்கள் விநியோகிக்கப்படும் என விவசாய…

பதின்ம வயது பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறிய குடும்பஸ்தர் அடித்துக் கொலை

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் 19 வயது பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறிய 55 வயது குடும்பஸ்தர் ஊர் மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில்  உயிரிழந்துள்ளார். சங்குவேலி பகுதியைச்…

கந்தானை இரசாயன உற்பத்தி நிலையமொன்றில் தீ விபத்து – ஒருவர் பலி

கந்தானை பிரதேசத்தில் உள்ள இரசாயன உற்பத்தி நிலையமொன்றில் இன்று  காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கந்தானை வீதி மாவத்தை பகுதியில் குறித்த தீ பரவியுள்ளதாக…

நாணயக் கொள்கை பரிமாற்றம் இன்னும் முழுமையடையவில்லை – நந்தலால் வீரசிங்க

இலங்கையின் உண்மையான பொருளாதாரத்திற்கு நாணயக் கொள்கை பரிமாற்றம் இன்னும் முழுமையடையவில்லை என்று நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நேற்று தெரிவித்தார். தனியார் துறையின்…

சிரியா மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!

சிரியாவில் 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் இடம்பெற்று வருகின்றது. சிரிய ஜனாதிபதி பஷீர் அல் அசாத் தலைமையிலான அரச படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இந்த…

பங்களாதேஷில் அதிகரித்த டெங்கு நோய்த் தாக்கம் – 303 பேர் பலி

மழைக் காலத்தில் நுளம்புகளால் அதிகளவு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகும் நாடாக பங்களாதேஷ் காணப்படுகின்றது. பங்களாதேஷில் கடந்த ஜூன் மாதம் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவானதால்,  பங்காளதேஷ் முழுவதும் டெங்கு…

13 ஆவது திருத்தச்சட்டம் – நாடாளுமன்றில் ரணில் விசேட உரை!

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் நாளை புதன்கிழமை விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இதன்படி பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை எவ்வாறு…

விவசாயத்திற்கு நீர் வழங்க அமைச்சரவை அனுமதி!

சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து உடவளவை நீர்த்தேக்கத்திற்கும், அங்கிருந்து விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காகவும் தேவையான அளவு நீரை வெளியிடுவதற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய மின்சாரத் தேவைக்கு மாற்றுத் தீர்வுகளைக்…

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் உள்ளார்!

ஒரு நாட்டில் கிராமிய வீதிகள் என்பது மிகவும் முக்கியம். பொருளாதார வளர்ச்சியிலும், கல்வி வளர்ச்சியிலும் கிராமிய வீதிகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. தற்போதிருக்கும் பொருளாதார நெருக்கடி…