பாபர் அசாம் சதம் – கொழும்பு அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் கொழும்பு அணி சார்பாக அதிரடியாக விடையாடிய பாபர் அசாம் சதம் விளாசி தனது அணியை வெற்றி…

மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி மற்றும் பதில் தலைவர்!

மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ மொராயஸ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்…

பம்பலப்பிட்டியவில் துப்பாக்கி பிரயோகம்!

கொழும்பு – பம்பலபிட்டி வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று மாலை கார் ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. வேன் ஒன்றில் போதைப்பொருள்…

வேலன் சுவாமி உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகளுக்கு கிளிநொச்சி பொலிஸாரால் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. இன்றைய தினம் காலை 9 மணிக்கு…

கேகாலையில் பாடசாலை மற்றும் முன்பள்ளி சிறுவர்களை சந்தித்த சச்சின்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று பிற்பகல் கேகாலை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மற்றும் முன்பள்ளி சிறுவர்களை சந்தித்துள்ளார் ….

ரயிலில் பயணித்த சீனப்பெண்ணை தாக்கிய மர்ம குழு!

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி உடரட மெனிகே ரயிலில் பயணித்த சீன சுற்றுலாப் பயணி ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை திருட முற்பட்ட சந்தேக நபர்கள் இருவர்…

அரசாங்கத்தின் பூரண அணுசரனையுடன் வாழ்ந்து வரும் ராஜபக்சக்கள் ரணிலுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்!

கொள்ளை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் இருந்து ராஜபக்ச தரப்பினரை பாதுகாத்து வருகின்றமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அவர்களே நன்றி தெரிவிக்க வேண்டுமெனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

மாதவனை மயிலுத்தமடு விவகாரம் – நீதிமன்ற தடை உத்தரவை சவாலுக்குட்படுத்தும் செயற்பாட்டில் பெரும்பான்மையினர்!

மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பகுதிகளில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணிகள் அதிதீவிரமாக பெரும்பான்மை இனத்தவரால் அபகரிக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் குற்ற சுமத்தியுள்ளனர். 2019 ஆம் ஆண்டு அகற்றப்பட்ட புத்த…

இலங்கை – ஈரான் இடையே ஆரம்பமாகவுள்ள பண்டமாற்று!

ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியை இந்தமாதம் முதல் பண்டமாற்று ஒப்பந்தத்தின் கீழ் ஆரம்பிப்பதற்கு இலங்கை எதிர்ப்பார்த்துள்ளது. 2012ம் ஆண்டு ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்க்காக பண்டமாற்று ஒப்பந்ததின்…

“உயிர் போனாலும் உரிமையை விட்டு கொடுக்கோம்” முல்லையில் பாரிய போராட்டம்!

குமுழமுனை தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீனவர்களை கைது செய்தமையை கண்டித்தும் அவர்களை விடுவிக்க கோரியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தண்ணிமுறிப்புகுளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த…