நான்காவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு யாழில் ஆரம்பம்!
நான்காவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கைலாசபதி கலையரங்கில் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. சமுக கட்டுமானத்தில் சங்கமருவியகால அற இலக்கியங்கள் என்ற தொனிப்பொருளின் கீழ்…
யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது – இருவர் தப்பியோட்டம்!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் தப்பியோடியள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 54 கிலோ 300 கிராம்…
சிலி நாட்டு கடற்கரையில் கரை ஒதுங்கிய நீல திமிங்கலம்!
கடல்வாழ் உயிரினங்களில் மிக பெரியதாக நீல திமிங்கலம் இருந்து வருகிறது. ஆழமான கடற்பகுதியில் இது வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில் சிலி நாட்டின் அன்குட் தீவு பகுதியில்…
கிழக்கு சீனாவில் நிலநடுக்கம்!
சீனத் தலைநகர் பீஜிங்கிலிருந்து தெற்கே 300 கிலோமீற்றர் (185 மைல்) தொலைவில் உள்ள டெசோ நகருக்கு அருகே இன்று அதிகாலை 2:33 மணியளவில் 5.5 ரிக்டர் அளவிலான…
மாணவன் மீது கொடூரத் தாக்குதல்!
கஹவத்தை மத்திய மகா வித்தியாலயத்தின் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் அதே பாடசாலையைச் சேர்ந்த மேலும் மூன்று மாணவர்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த…
ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான மக்கள் பணிமனை திறந்து வைக்கும் நிகழ்வு
ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான மக்கள் பணிமனை திறந்து வைக்கும் நிகழ்வும்,மக்கள் சந்திப்பும் நேற்று மாலை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான…
மின் கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார கட்டணங்களை திருத்துவது என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவு எனவும், ஊடகங்களில் வெளியான செய்திகளைப் போல் மின்சார கட்டணத்தில்…
கோப்பாய் ஆசிரிய கலாசாலை நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா
நூற்றாண்டு காணும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் அமைக்கப்பட்ட நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா எதிர்வரும் 09.08.2023 புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. கலாசாலை அதிபர் ச….
கந்தானை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!
கந்தானை, பியோ மாவத்தையில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது…
யாழில் இரண்டு வாள்களுடன் இளைஞன் கைது!
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில்…
