காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு கௌசல்யா நவரத்தினம் திடீர் விஜயம்!
யாழில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு நேற்றைய தினம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினுடைய தலைவர் கௌசல்யா நவரத்தினம் விஜயம் செய்திருந்தார். குறித்த அலுவலகத்தின் தவிசாளர் சிரேஷ்ட சட்டத்தரணி…
கஞ்சனவின் இல்லத்திற்கு விசேட பாதுகாப்பு!
மாத்தறையில் உள்ள மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகராவின் இல்லம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர்ச்செய்கைக்கு நீர் வழங்குமாறு கோரி…
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்வு
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்வு கல்முனை மாவட்ட நீதிபதி எம்.எஸ். எம். சம்சுதீன் தலைமையில் கடந்த சனிக்கிழமை அட்டாளைச்சேனை ஹனிபா மண்டபத்தில்…
வெப்பத்தை குறைக்க தண்ணீர் குடித்த பெண் உயிரிழப்பு!
உலகம் முழுவதும் கடுமையான வெப்பநிலை காரணமாக மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பல பதிவாகி வருகின்றன. அதிகமான அளவில் வெப்பம் இருப்பதால் அதிகளவான நீர், நீர் சத்து நிரம்பிய…
வறட்சியால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் அழைப்பு
வறட்சி காரணமாக நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்….
சிங்கள தேசத்தின் பொய்யான வேடத்தை துகிலுரித்து காட்டிய அமித்ஷா!
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது, இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் தி.மு.கவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தான்…
அருள்மிகு சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலய ஆடிவேல் இசை நிகழ்ச்சி
கொழும்பு, அருள்மிகு சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆடிவேல் இசை நிகழ்ச்சியானது பிரம்மஸ்ரீ. ஏ.ஜி.எஸ். சுவாமிநாதன் சர்மாவின் இசை அர்ச்சனை குழுவினரின் பங்குபற்றுதலுடன் இனிதே இடம்பெற்றது….
கடும் வரட்சியால் பாதிப்படையும் வில்பத்து!
கடும் வரட்சி காரணமாக வில்பத்து தேசிய வனப் பூங்காவில் உள்ள சிறிய ஏரிகள் பலவற்றில் நீர் வற்றியுள்ளதாக தேசிய வனப் பூங்காவின் காப்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய வில்பத்து…
இலங்கைக்கு வருகை தரும் அரச தலைவர்கள், பிரமுகர்களுடன் செல்பி எடுக்க தடை!
எதிர்காலத்தில் இலங்கைக்கு வருகை தரும் அரச தலைவர்கள் அல்லது பிரமுகர்களுடன் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது செல்பிக்களை கோரவோ அல்லது எடுக்கவோ வேண்டாம் என ஜனாதிபதி செயலகம் பணியாளர்களுக்கு…
உலக சந்தையில் தொடர் அதிகரிப்பில் மசகு எண்ணெய் விலை!
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதற்கமைய இன்றைய தினமும் மசகு எண்ணெயின் விலை உலக சந்தையில் அதிகரித்துள்ளது இதன்படி, டபிள்யூ. ரி. ஐ…
