மன்னாரில் மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் திறந்துவைக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம்!
மன்னாரில், அமைக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் நேற்று மின்சக்தி, மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில்…
ஓய்வை அறிவித்த வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம்!
இலங்கையின் வலைப்பந்து வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச வலைப்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இது தொடர்பில் செய்தி நிறுவனம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், பல…
இலங்கையில் வாகன சாரதிகள் தொடர்பில் அறிமுகமாகிறது புதிய செயலி!
இலங்கையில், வாகன சாரதிகள் செய்யும் தவறுகளை தெரிவிப்பதற்காக விசேட செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதன் மூலம் சாரதிகள் செய்யும் தவறுகளை நேரடியாக…
அறிவகம் சனசமுக நிலையத்தின் 68 ஆவது ஆண்டு நிறைவு விழா
முருகன் கோவிலடி, புலோலி வடமேற்கில் அமைந்துள்ள அறிவகம் சன சமுக நிலையத்தின் 68 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிலைய உறுப்பினர்கள் விளையாட்டு நிகழ்வுகளையும் கலை நிகழ்வுகளையும்…
பறாளாய் முருகன் ஆலய அரச மரத்தை அபகரிக்கும் பௌத்த ஆக்கிரமிப்பு வர்த்தமானி – ரணிலுக்கு அவசர கடிதம்!
காணி, பொலிஸ், நிதி, நிர்வாகம் உள்ளிட்ட முழுமையான அதிகாரங்களுடன் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. 13வது…
வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா!
இங்கிலாந்து முழுவதும் எரிஸ் என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா வேகமாக பரவி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் மோசமான…
வவுனியா சிறைச்சாலை நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்வு
தொற்றுநோய் நிலைமை காரணமாக வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த நடமாட்டத் தடைகள் இன்று (07ஆம் திகதி) முதல் நீக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியா தடுப்புச் சிறைச்சாலையில் கைதி…
மொராக்கோவில் பேருந்து விபத்து – 24 பேர் உயிரிழப்பு
வட ஆபிரிக்காவின் மொராக்கோ நாட்டில் உள்ள மத்திய மாகாணமான அஜிலாலில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பேருந்து விபத்து நேற்று…
அவுஸ்திரேலியாவில் காட்டுக் காளானை உட்கொண்ட மூவர் உயிரிழப்பு!
அவுஸ்திரேலியாவின் தெற்கு கிப்ஸ்லாந்தில் காட்டு காளானை உட்கொண்டதால் மூவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காட்டுக் காளானை உண்ட 66 மற்றும் 70 வயதுடைய இரண்டு சகோதரிகள் கடந்த வெள்ளிக்கிழமை…
தவணை பரீட்சையில் மாற்றம் – கல்வி அமைச்சர்
2024ஆம் ஆண்டு முதல் அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தவணை பரீட்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்….
