அமெரிக்காவில் சைபர் தாக்குதல்!

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் உள்ள வைத்தியசாலை இணைய தளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. கலிபோர்னியா, கனெக்டிகட், பென்சில்வேனியா, ரோட் தீவு உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இந்த…

இறக்குமதி முட்டைகள் குறித்து வௌியான தகவல்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து முட்டைகளையும் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச வணிக பல்வேறு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி…

ஜப்னா கிங்ஸ்க்கு இலகு வெற்றி

லங்கா பிரிமியர் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற 7 ஆவது போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. நேற்றைய போட்டி கண்டி பல்லேகெலே…

வெலிவேரியவில் துப்பாக்கிச் சூடு

வெலிவேரிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவரால் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா். காயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

அரச மரங்களை கண்டாலே அஞ்சும் தமிழ் மக்கள்!

சட்டவிரோதமான முறையில் பறாளை முருகமூர்த்தி ஆலய தலவிருட்சமான அரசமரத்தை பௌத்த தொல்லியல் சின்னமாக பிரகடனப்படுத்தி இருப்பது கண்டனத்திற்குரியது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மானிப்பாய் பிரதேசசபை முன்னாள் உறுப்பினரும்…

வெளிநாட்டு ஆசை காட்டி மோசம் செய்யப்பட்ட பெண்

இரத்து செய்யப்பட்டுள்ள விசாவை மீண்டும் பெற்றுக்கொடுக்க முடியுமென்று தெரிவித்து, வத்தளை பிரதேசததைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரை இங்கிரிய பிரதேசத்துக்கு வரவழைத்த நபரொருவர், அவரை காட்டுப்பகுதியொன்றுக்கு அழைத்துச்…

பறாளாய் ஆலய பௌத்த மயமாக்கல் – ஆரம்பமானது போராட்டம்!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தை பௌத்தமயமாக்குவதற்கு முயற்சித்து, வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் ஒன்றியத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது….

இலங்கை வருகிறார் சச்சின்!

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யுனிசெப் சிறுவர் அமைப்பின் தெற்காசியாவிற்கான பிராந்திய நல்லெண்ண தூதுவராக அவரை…

கப்பல் துறையை ஊக்குவிக்க பிரான்சின் உதவி

இலங்கையில் கப்பல் போக்குவரத்து துறையை அபிவிருத்தி செய்வதற்கு உதவி வழங்க தயாராக இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதியின்…

அடுத்த வார பாராளுமன்ற அமர்வுகள்

பாராளுமன்றம் எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கூடவுள்ளது. இது தொடர்பான தீர்மானம் ஜூலை மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற…