வடமாகாண வீதி போக்குவரத்தை உறுதிப்படுத்தும் விசேட கலந்துயைாடல்!
வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்து வீதிப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட…
யாழ் சீமெந்து தொழிற்சாலையில் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் உட்பட பலர் கைது!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் இருந்து இரும்புகளைத் திருடிய குற்றச்சாட்டில் 8 பெண்கள் உட்பட 20 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத்…
டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்திற்கு இந்தியா ஆதரவு
நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய…
மன்னாரில் கரையொதுங்கிய சடலம் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு சற்று தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் கடந்த 2 ஆம் திகதி மாலை கரை ஒதுங்கிய நிலையில்…
அவசர மருந்து கொள்வனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
நாட்டில் எதிர்வரும் சில மாதங்களுக்குள் அவசர மருந்து கொள்வனவுகளை முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் மருந்துத் தேவையை…
சுவீடன் கலாசார நிகழ்வில் வன்முறை
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் புறநகரில் எரித்திரியாவை மையமாகக் கொண்ட கலாசார விழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடந்தது. கலாசார விழாவில் திடீரென சுமார் ஆயிரம் எரித்திரியா அரசாங்க …
சரக்கு ரயில் – கார் மோதி விபத்து
தாய்லாந்தில் கார் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று அதிகாலை 3 மணியளவில் சஷொன்சொ மாகாணம்…
ஆரம்பமானது புதிய ரயில் சேவை
காங்கேசன்துறைக்கும் கல்கிஸ்ஸவிற்கும் இடையில் ‘யாழ்நிலா’ என்ற புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ரயில் நேற்று (04) இரவு முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக…
தேர்தலுக்காக தமிழக கடற்றொழிலாளர்களை அண்ணாமலை உசுப்பேற்றக் கூடாது – விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!
இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் அண்ணாமலை கச்சதீவை மீட்டுத் தருவதாகத் தெரிவித்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின்…
விமான நிலையங்களை அண்மித்திருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை!!
இலங்கையில் விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்போர் சுமார் 5km சுற்றுவட்டத்தில் பட்டம் விடுவதற்கு வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தடை விதித்துள்ளது. குறிப்பாக…
