பௌத்த ஆக்கிரமிப்பிற்குள்ளாகும் பறாளாய் ஆலயம் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

சுழிபுரம் முருகன் ஆலயத்தை ஆக்கிரமிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை இடம்பெறவுள்ள இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தமிழ்த்தேசிய மக்கள்…

தமிழ் மக்களின் மிகப்பெரும் துரோகி கஜேந்திரகுமார் குழு – ஈ.பி.டி.பி பகிரங்க குற்றச்சாட்டு!

தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைக்கின்ற அல்லது கிடைக்க வருகின்ற சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் குழுவினர் குந்தகம்…

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி விடுத்த அறிவிப்பு

கடன் அதிகரிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்றம் தவிர்ந்த ஏனைய தரப்பினரின் உத்தரவுகளையோ அல்லது ஆலோசனைகளையோ செவிமடுக்க அரசாங்கம் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்….

யாழின் பிரபல நகைக் கடை உரிமையாளரின் மனைவி கைது!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகை கடை உரிமையாளரின் மனைவி 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ்…

இலங்கையில் வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் !

இலங்கையில் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு தகுதியானவர்களை உடன் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் ஒன்றினை கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. குறித்த திட்டம்…

கட்டுநாயக்க – அபுதாபி இடையே ஆரம்பமாகிறது விமான சேவை!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் அபுதாபி விமான நிலையத்திற்கும் இடையில் குறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை சான்றிதழை வழங்கியுள்ளது. விமான…

குளவிக் கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்ட பிரிவில் இன்று இரண்டு தொழிலாளர்களும், ஒரு இளைஞனும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு…

மீண்டும் அதிகரிக்கப்படும் மின் கட்டணம்

மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. அண்மையில் நடைபெற்ற…

பிரதமருக்கும் ஆதிவாசிகளின் தலைவருக்கும் இடையிலான திடீர் சந்திப்பு!

ரதுகல ஆதிவாசிகளின் தலைவர் சுதா வன்னிலஎத்தோ நேற்று பிரதமர் தினேஷ் குணவர்தனவை மொனராகலையில் சந்தித்துள்ளார். நாட்டின் சில சட்டங்கள் மற்றும் பல காரணங்களால் , காட்டின் இயற்கை…

மதவாச்சியில் நிறைவுபெற்ற மலையகம் 200 நடைபவனி!

மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு தலைமன்னாரிலிருந்து மாத்தளை நோக்கி மேற்கொள்ளப்பட்ட நடைபவனி, மதவாச்சியை சென்றடைந்துள்ளது. வவுனியா – செட்டிக்குளம்…