நல்லூர் சைவத் தமிழ் பண்பாட்டு கலைக்கூடல் கட்டுரைப்போட்டி -2023

நல்லூர் சைவத் தமிழ் பண்பாட்டு கலைக்கூடல் அமைப்பினால் வழமை போன்று நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு எதிர்வரும் 2023.08.15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சைவம்,…

நிர்மாணத் துறைக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பில் அரசு விசேட கவனம்!

இலங்கையின் நிர்மாணத்துறைக்கு புத்துயிரளித்து தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின்…

பெருந்தோட்ட சிறுவர்களுக்கான போஷாக்கு மட்டத்தை அதிகரிக்க புதிய திட்டம்!

பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் சிறார்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு…

தென்னிலங்கையில் திடீரென ஏற்பட்ட நில அதிர்வு

அம்பலாந்தோட்டை பெரகம மஹஆர பிரதேசத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இரவு 7.20 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். திடீரென…

பாராளுமன்ற உறுப்பினரின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டாவால் காயமடைந்த நபர்!

துப்பாக்கியை சுத்தம் செய்துகொண்டிருந்த போது வெளியேறிய தோட்டாவினால் காயமடைந்த நபர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று திருகோணமலை பகுதியில் பதிவாகியுள்ளது. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

விபத்தில் சிக்கி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் படுகாயம்!

வெல்லவாய – மொனராகலை வீதியின் மதுரகெட்டிய பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து ஒன்றும் கெப் வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் ஊவா மாகாண சபையின்…

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கு அபராதம்!

ஆஷஸ் தொடரின் போது மெதுவாகப் பந்து வீசியதற்காக இங்கிலாந்து , அவுஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் புள்ளிகளைக் குறைத்து அபராதம் விதித்ததாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)…

மட்டக்களப்பில் மாபெரும் எழுச்சிப் பயணத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

வேர்களை மீட்டு உரிமையை வென்றிட மான்புமிகு மலையக மக்கள் என்னும் தொனிப்பொருளில் மலையகம் 200வது ஆண்டு எழுச்சி பயணம் மன்னாரிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக…

சூரியகாந்தி பூந்தோட்டத்தை பரிசளித்த விவசாயி

அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது 50 வருட திருமண பூர்த்தியை முன்னிட்டு மனைவிக்காக சூரியகாந்தி பூந்தோட்டமொன்றை பரிசளித்துள்ளார். குறித்த விவசாயி தமது 50ஆவது…

மட்டக்களப்பிற்கு பயணமாகும் பிரதமர் – பாரிய போராட்டத்திற்கு தீர்மானம்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்தன பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் மட்டக்களப்பு கச்சேரியில் பிரதமர் தலைமையில் உணவு பாதுகாப்பு சம்பந்தமான கூட்டம் இடம்பெற…