கடலோர கரையோர மார்க்கத்தின் ரயில் சேவைகள் இரத்து!
தொடந்துவ மற்றும் பூஸா இடையேயான கடலோர கரையோர மார்க்கத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (23) மற்றும் நாளை (24) பல ரயில் சேவைகள் இரத்து…
தொடரும் தபால் தொழிற்சங்கத்தினரின் போராட்டம்!
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினரால் கடந்த 17ஆம் திகதி மாலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (23) ஆறாவது நாளாகவும்…
ஜனாதிபதியை சந்தித்த 07 புதிய தூதரகத் தலைவர்கள்!
புதிதாக நியமிக்கப்பட்ட 07 தூதரகத் தலைவர்களும் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது ஜனாதிபதி இலங்கையின் நற்பெயரை சர்வதேச அளவில் மேம்படுத்துவது…
யாழ். போதனா வைத்தியசாலையில் இளம்பெண் உயிரிழப்பு!
யாழ். போதனா வைத்தியசாலையில் வலது காலில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் (21) உயிரிழந்துள்ளார். பூநகரி – ஆலங்கேணி பகுதியைச்…
இலங்கை வரலாற்றில் கைதான முதல் ஜனாதிபதி- முழுமையான பார்வை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்தமை, இலங்கை வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட முதல்…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்….
யாழில் மீட்கப்பட்ட துப்பாக்கிகள்!
யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியில் 30 துப்பாக்கிகள் வரையில் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் உள்ள அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசலகூடத்திற்கான குழி வெட்டுவதற்காக முற்பட்டபோது,…
யாழ். செம்மணி அகழ்வு நடவடிக்கை விவகாரம்- ஒத்திவைக்கப்பட்ட வழக்கு விசாரணை!
யாழ். செம்மணி, சித்துப்பாத்தி மனிதபுதைகுழியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்றையதினம் (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த…
நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட ரணில் விக்கிரமசிங்க!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று (22) பிற்பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி…
இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!
பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபை தவிசாளர் தலைமையில் வர்த்தகர்கள் பொதுமக்களை…
