’13’ உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தா? சஜித் மீது பொன்சேகா சீறுகிறார்!
“நாட்டை ஐக்கியப்படுத்துவதற்காகவே படையினர் உயிர்த் தியாகம் செய்தனர். எனவே, 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவேன் எனக் கூறும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வடக்கு மற்றும் தெற்கு மக்கள்…
சம்பள பிரச்சினைக்கு தீர்வு கோரி ஆசிரியர்கள் கொழும்பிற்கு பயணம்!
ஜூன் 26 ஆம் திகதி காலை 11 மணியளவில் சுகவீன விடுமுறையின் கீழ் அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் கொழும்புக்கு வரவுள்ளனர் என ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கக்…
அழுத்தம் கொடுப்பதற்காக இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சர்! விமல் வீரவன்ச தெரிவிப்பு!
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் நேற்று (20) ஒரு சில மணித்தியாலங்களுக்கு இலங்கைக்கு வந்து சென்றுள்ளார். இலங்கையில் சிறப்பு டிஜிட்டல் அடையாள அட்டை முறை அறிமுகமாகவுள்ளதால், குறித்த…
48 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கைது!
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் விமான நிலைய பாதுகாப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 48 மில்லியன் ரூபா…
பொசன் போயா தினத்தை முன்னிட்டு 289 கைதிகளுக்கு விடுதலை!
பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட விசேட அரச மன்னிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 289 கைதிகள் இன்று…
இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!
விஜயபாகு காலாட்படை படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக 2024 ஜூன் 20 முதல் இராணுவத் தளபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். …
பொசன் போய தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளுக்கான விசேட அறிவிப்பு!
நாளை (21) பொசன் போய தினத்தை முன்னிட்டு, சிறைக்கைதிகளுக்கு திறந்த வெளியில் வருபவர்களை சந்திக்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கைதிக்கு போதுமான உணவு மற்றும்…
முதலாம் வகுப்பு மாணவர் அனுமதி தொடர்பான சுற்றரிக்கை திருத்தப்படவுள்ளது!
அரச பாடசாலைகளின் தரம் 01 வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான தற்போதைய சுற்றறிக்கையில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக சமவாய்ப்பு…
பெண்களுக்கு அதிகாரமளிக்கும் மசோதா திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது!
பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் இன்று (20) பாராளுமன்றத்தில் மூன்றாவது முறையாக வாசிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இதனை சபைக்கு அறிவித்தார். மசோதாவின்…
மீனவர்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு!
பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற சஹான் புத்தா என்ற நீண்டநாள் மீன்பிடி படகில் பயணித்த ஆறு மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாத நிலையால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
