இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை…

Read More »

காத்தான்குடியில் தீ விபத்து- பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதம்!

மட்டக்களப்பு, காத்தான்குடி நகரில் இன்று (31) நண்பகல் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு…

Read More »

யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியராகப் பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுதர்சினி உபேந்திரன் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுதர்சினி உபேந்திரனை…

Read More »

ஏனைய அரசாங்கம் செய்யமுடியாத பல பணிகளை எமது அரசாங்கம் செய்துள்ளது- பிரதி அமைச்சர் நம்பிக்கை!

76 ஆண்டு காலமாக ஏனைய அரசாங்கம் செய்யமுடியாத பல பணிகளை எமது அரசாங்கம் செய்துள்ளது என பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

Read More »

குடும்ப தகராறு மோதலில் ஒருவர் பலி!

வெல்லவாய பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெல்லவாய, ஊவா குடாஓயா, எதிலிவெவ பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது,…

Read More »

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

வீட்டு வேலைக்கு அல்லாத தனிப்பட்ட ரீதியில் வௌிநாடு செல்லும் அனைத்து தொழிலாளர்களும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவினைப் பெறுவதற்கு முன்னதாக தாம் தொழில்புரிய உத்தேசித்துள்ள நாட்டின்…

Read More »

தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 123 இந்திய ரோலர் படகுகளை கடலில் புதைக்க தீர்மானம்!

இலங்கை கடலில் எல்லை மீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 123 இந்திய ரோலர் படகுகளை கடலில் புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில்…

Read More »

72ஆவது உலக அழகி பட்டத்தை வெல்லப்போவது யார்!

72ஆவது உலக அழகிப் போட்டியின் பிரம்மாண்டமான இறுதிப் போட்டி இந்தியாவின் தெலங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் இன்று (31) கோலாகலமாக நடைபெறவுள்ளது….

Read More »

சுகாதார சீர்கேடான முறையில் இயங்கிய வர்த்தக நிலையங்கள்- தண்டப்பணம் விதித்து நீதிமன்று உத்தரவு!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு இரணைப்பாலைப் பகுதிகளில் சுகாதார சீர்கேடான முறையில் இயங்கிய வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு இரணைப்பாலைப் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள்…

Read More »

யாழ். சுன்னாகம் பகுதியில் ஐஸ் பொருளுடன் இளைஞன் கைது!

யாழ். சுன்னாகம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்று (30) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, சுன்னாகம் பொலிஸ்…

Read More »