யாழ்ப்பாணத்தில் வாக்குச் சீட்டைக் கிழித்த இளைஞர்!

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் வாக்களிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டைக் கிழித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு…