யாழ் பல்கலை உயர் பட்டப்படிப்புக்கள் பீட  பீடாதிபதியாக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தெரிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய பீடதிபதி பேராசிரியர் செ. கண்ணதாசனின் பதவிக்காலம் எதிர்வரும் 26…

இ.தொ.காவின் செந்திலும் ஜீவனும் கூட்டு நாடகம் – வேலுகுமார் எம்.பி. விளாசல்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொதுச்செயலாளரும் கூட்டு நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட…

லாஃப்ஸ் நிறுவனமும் விலை திருத்தம் தொடர்பில் எடுத்துள்ள முடிவு!

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் சமையல் எரிவாயுவின் விலையை குறைத்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ…

கவனயீர்ப்பு போராட்டத்தில் முல்லைத்தீவு – ஐயன்கன் குளம் விவசாயிகள்!

முல்லைத்தீவு – ஐயன்கன் குளம் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் தமக்கான மேலதிக தண்டத்தை அறவீடு செய்வதை நிறுத்துமாறும் உரிய பிரதேச கமக்கார அமைப்பை புனரமைக்குமாறும் கோரி கவனயீர்ப்பு…

கூரிய ஆயுதங்களுடன் தேவாலயமொன்றில் சந்தேக நபர் ஒருவர் கைது!

நீர்கொழும்பு தேவாலயமொன்றின் நுழைவாயிலுக்கு அருகில் இரண்டு கத்திகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையானது ஈஸ்டர் ஞாயிறு தின நிகழ்வுகளின் போது இடம்பெற்றுள்ளது. ஈஸ்டர்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தல் குறித்து எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும்…

மோட்டார் வாகனம் மோதியதில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 14 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் பரகஹதெனிய புஸ்வெல்ல வீதியில் இடம்பெற்றுள்ளது. சிங்கபுர…

கேக் விலை தொடர்பான அறிவிப்பு!

முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டால், ஒரு கிலோ கேக்கின் விலையும் 100 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் அறிவித்துள்ளது. பண்டிகை…

களுத்துறையில் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் வைத்தியாசாலையில் அனுமதி!

களுத்துறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட தடுப்பு ஊசி மருந்து காரணமாக பத்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை வழங்கப்பட்ட ஊசி…

பொதுத் தேர்தலை நடத்துவதில் சிக்கல்!

பொதுத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கான முயற்சிகளை பிரதான கட்சிகளில் இருந்து பிரிந்து செயற்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு பிரிவினர் முடக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஸ்ரீலங்கா…