இன்றைய வானிலை அறிக்கை!

நாடு முழுவதிலும் தென்மேல் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடக்கு…

வெறிச்சோடிய நானுஓயா ரயில் நிலையம்- மக்கள் அசௌகரியம்!

பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (16) நள்ளிரவு முதல் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக நானு ஓயாவிலிருந்து இயக்கப்படும்…

கடுவெல நீதவானின் அலுவலக அறைக்கு சீல்!

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டாரவின் அலுவலக அறை, நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் முத்திரையிடப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்தனர். சானிமா விஜயபண்டார தொடர்பாக…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டு வரும் அஞ்சலி நிகழ்வுகள்!

தமிழினப்படுகொலையை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தமிழர் பகுதி எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற அதேவேளையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது இனப்படுகொலை நிகழ்ந்த இடங்களில்…

காங்கேசன்துறை துறைமுகத்தில் குஷ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இந்தியர்!

காங்கேசன்துறை துறைமுகத்தில் 04 கிலோகிராம் 120 கிராம் குஷ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சென்னையை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே…

நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்!

தமிழினப்படுகொலையை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தமிழர் பகுதி எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி இன்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தியாக தீபம்…

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம்- 12 பேருக்கு விடுதலை!

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 02 ஆண் சந்தேக நபர்களையும், 10 பெண் சந்தேக நபர்களையும்…

மின்கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்- இலங்கை மின்சார சபை வலியுறுத்தல்!

மின்கட்டணத்தை 18.3 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, (PUCSL) ஜூன் முதல்…

பஸ் சாரதி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, கடந்த 15ஆம் திகதி…

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் வேலைநிறுத்தம் நியாயமற்றது- போக்குவரத்து அமைச்சு குற்றச்சாட்டு!

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் வேலைநிறுத்த போராட்டமானது நியாயமற்றது என அறிக்கை ஒன்றை வெளியிட்டு போக்குவரத்து அமைச்சு குற்றம்சுமத்தியுள்ளது. பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (16) நள்ளிரவு முதல்…