
மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து பாதுகாப்புக் குழு இலங்கை வருகை!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேகொள்ளவுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து ஒரு…

ஒளிபாய்ச்சி மீன்பிடித்த நபர் கைது!
யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர் இன்று (2) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையினர் இன்று(2) அதிகாலை கட்டைக்காடு கடற்பகுதியில் மேற்கொண்ட…

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்குமாறு நீதிமன்று உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட…

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான பிரேரணை ஏப்ரல் 8ஆம் திகதி நாடாளுமன்றில்!
மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்…

எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்!
எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்வதற்கு உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது. நுகர்வோருக்கு தட்டுப்பாடு இல்லாமல் அரிசியை வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது….

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் மண்சரிவு- பாதையின் ஒருவழிப் போக்குவரத்து தடை!
எல்ல-வெல்லவாய பிரதான வீதியின், கரந்தகொல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதையின் ஒருவழிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மண் மேடுகள் மற்றும் பாறைகள் வீதியில் சரிந்து வீழ்ந்த காரணத்தால்…

ஊருஹெர பகுதியில் கஞ்சா தோட்டம்- பொலிஸாரின் அதிரடி!
ஊருஹெர பகுதியில் சட்டவிரோதமான முறையில் வளர்க்கப்பட்ட கஞ்சா தோட்டமொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் ஹொரணை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே…

யாழில் இரண்டரை வயது சிறுமியின் அசாத்திய திறன்- கின்னஸ் சாதனை முயற்சியில் பெற்றோர்!
யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியான ஜெயகரன் தர்ஷ்விகா, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் சொற்களுக்கு அவற்றின் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி அசத்தியுள்ளர். சிறுமியின் குறித்த…

இஷாரா செவ்வந்தியை ஒத்த தோற்றம் கொண்ட பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது!
கணேமுல்ல சஞ்ஜீவ கொலை சம்பவம் தொடர்பில் தலைமறைவாக உள்ள முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி அனுராதபுரம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக கிடைத்த தகவலின்…

ஹோட்டல் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்படும்- அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை சங்கம் எச்சரிக்கை!
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை முறையாக அமுல்படுத்தவில்லை என்றால் எதிர்வரும் இரு வாரங்களில் ஹோட்டல் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின்…