பணத்தை அச்சிட முடியாது – ரணில் அறிவிப்பு!

எத்தனை சிரமங்கள் இருந்தாலும் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி…

விசேட பண்டவரி குறைப்பு – நிதி இராஜாங்க அமைச்சரின் புதிய அறிவிப்பு!

புதிதாக இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விசேட பண்டவரி குறைக்கப்பட மாட்டாது என நிதி இராஜங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் பெரிய…

வைத்தியசாலையில் நிரம்பி வழிந்த உடல்கள் – அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் இறந்த உடல்கள் குவிக்கப்பட்டிருந்ததாகவும் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உடனே கைது செய்யப்பட வேண்டும் எனவும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்…

இனி சாதாரண தரப் பரீட்சையின் பின்னரான விடுமுறை இல்லை : கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கூறியுள்ளார். நேற்றையதினம் கண்டியில்…

இலங்கையர் ஒருவர் அடிப்படைத் தேவைக்கான பணத்தொகை : வெளியாகியுள்ள தகவல்!

இலங்கையர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மாதாந்தம் 17,014 ரூபா அவசியம் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறியுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான…

சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி கண்ட இலங்கை!

இலங்கையின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சுதந்திரத்திற்கு பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை பதிவாளர் திணைக்களத்தின் புள்ளி விபரத்தகவல்கள் கூறுகின்றன….

நாட்டில் முட்டை இறக்குமதிக்கு வரையறுப்பு!

இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்வது வரையறுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாட்டில் சுமார் 4 முதல் 5 மில்லியன் முட்டைகள் கையிருப்பில் உள்ளதாகவும் இலங்கை அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்…

மதுபானத்தின் விலையை குறைக்க தீர்மானம்!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் மதுபானத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்….

பாடசாலைகளுக்கு அண்மையிலுள்ள உணவகங்களில் விசேட சோதனை!

களுத்துறை – அளுத்கம உள்ளிட்ட பல பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு அண்மையிலுள்ள உணவகங்கள் மற்றும் உணவு விற்பனை செய்யும் வாகனங்கள் விசேட சேதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. களுத்துறையிலிருந்து அளுத்கம…

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

எதிர்வரும் ஏப்ரல் பண்டிகை காலத்தை முன்னிட்டு தள்ளுபடி விற்பனை என்ற போர்வையில் காலாவதியான பொருட்கள் புழக்கத்தில் விடப்படும் சாத்தியம் அதிகம் உள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பண்டிகைக்…