கொழும்பு மாநகர சபை தேர்தலுக்கான இடைக்காலத் தடை நீக்கம்- மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு!

கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதைத் தடுத்து, விதிக்கப்பட்ட இடைக்காலத்…

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டம்- செயல்படுத்தபடவுள்ள 34 புதிய திட்டங்கள்!

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி அரசாங்கத்தினால் செயல்படுத்தப்படும் இந்த திட்டங்களில் பலவற்றின்…

சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த 22 இந்தியர்கள்!

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 இந்தியர்கள் கொண்ட குழு நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால்,…

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

யாழ். கொக்குவில் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்…

அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சி தகவல்!

அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு குறித்து அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அஸ்வெசும பயனாளிகளுக்கான ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்று (11) முதல்…

மாவை கந்தன் ஆலய கும்பாபிஷேக பெருவிழா!

யாழ்ப்பாணம் – மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் சுமார் 50 வருட காலங்களுக்கு பின்னர் இன்றைய தினம் இடம்பெறுகின்றது. கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக நாட்டின்…

புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கான விசேட அறிவித்தல்!

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (11) முதல் விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது….

ஆற்றில் விழுந்த பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி!

கட்டுகஸ்தோட்டை பாலத்திலிருந்து இளம் பெண் ஒருவர் மகாவலி ஆற்றில் விழுந்த நிலையில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆற்றில் குதித்து குறித்த பெண்ணை காப்பாற்றியுள்ளார்….

அதிகாலையில் பதிவான துப்பாக்கி சூட்டு சம்பவம்!

கொழும்பு புறநகர் பகுதியான கிரிபத்கொட கால சந்தி பகுதியில் இன்று (11) அதிகாலை 2:30 மணியளவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரால் நடாத்தப்பட்ட இந்த…

இன்றைய வானிலை அறிக்கை!

தென் மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ…