
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்!
உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இயற்கை எய்தியதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சுவாச தொற்று காரணமாக அண்மை காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

சாமர சம்பத் தசநாயக்க மீளவும் விளக்கமறியலில்!
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாமர சம்பத்…

சி.ஐ.டி.யில் முன்னிலையாகிய முன்னாள் ஜனாதிபதி!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் (21) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஜனாதிபதி நிதியிலிருந்து அரசியல்வாதிகள் உட்பட பல தனிநபர்களுக்கு நிதி வழங்கியமை தொடர்பாக வாக்குமூலம்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்!
தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இன்றையதினம் (21) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி இன்று உள்ளூராட்சி…

அரச நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்!
தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் அறிவித்தல் ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு நிறுவனத்தின் அதிகாரிகளின் தரவுகள் உள்ளிட்ட…

பெண் போல் வேடமணிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆண்கள்- யாழ். கோவிலில் சம்பவம்!
இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நேற்று (20) இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த நான்கு ஆண் திருடர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்….

யாழ் பல்கலையில் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவணிக்கு பொலிஸார் தடை விதிப்பு!
யாழ் பல்கலையின் பொன் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடைபவணிக்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பழைய மாணவர்களினால் “வேராய் விழுதாய் ஒன்றாவோம்” சங்கமத்தின் பொன்…

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்- 6 ஆண்டுகள் நிறைவு!
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடாத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கட்டுவாப்பிட்டி, சியோன் மற்றும் கொச்சிக்கடை…

இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய , சப்ரகமுவ மற்றும் ஊவா…

ஆசிரியை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி- பொலிஸார் நடவடிக்கை!
மேலதிக வகுப்பு ஆசிரியை ஒருவர் பொலிஸ் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பொலிஸ் கார்களுடன் பயணிப்பது தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது….