ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை தாக்குதல்!

ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் நேற்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடாத்தியிருந்தது. இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேலின் மீது சுமார் 100 டிரோன்களை…

இஸ்ரேல் – ஈரான் போரால் பதற்றம்!

ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் “எதிரியை முடக்குதல் தாக்குதல்கள்” (Enemy Crippling Attacks) என…

3,000 வாகனங்களை ஏற்றிச் சென்ற கப்பல் தீக்கிரையானது!

அலாஸ்காவில் உள்ள எலூடியன் தீவுகளுக்கு அருகில் கடலில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த கப்பல் 800 மின்சார கார்கள் உட்பட 3,000 வாகனங்களை மெக்சிகோவிற்கு ஏற்றிச்…

தென்கொரிய புதிய ஜனாதிபதியாக லீ ஜே-மியுங் பதவியேற்பு!

தென்கொரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற லீ ஜே-மியுங், சியோலில் உள்ள தேசிய சபையில் ஜனாதிபதியாக பதவியேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்ச்சைக்குரிய தென் கொரிய…

சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் 113 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்!

சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் 113 ஆவது அமர்வு ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகின்றது. சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு இன்று முதல் எதிர்வரும் 12…

ட்ரம்பின் வரி விதிப்புக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கைக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும்…

புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட் பிரிவோஸ்ட்!

வத்திக்கானிலுள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று (8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட் பிரிவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்….

புதிய பாப்பரசர் தேர்விற்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

புதிய பாப்பரசரைத் தேர்ந்தெடுப்பதற்கான கான்கிளேவ் அவையின் முதல் வாக்குப்பதிவு நேற்று (07) இடம்பெற்றது. கான்கிளேவ் அவையின் முதல் வாக்குப்பதிவில் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை தெரிவிக்கும் வகையில்…

புனித பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை இன்று- தேசிய துக்க தினம் பிரகடனம்!

புனித பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை இன்று (26) புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. நித்திய இளைப்பாறிய புனித பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின்…

புனித பாப்பரசரின் இறுதி ஆராதனை திகதி அறிவிப்பு!

புனித பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை 2025 ஏப்ரல் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு (உள்ளூர் நேரம்) புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு…