செங்கடலில் பாதுகாப்பற்ற சூழ்நிலை: இலங்கைக்கு படையெடுக்கும் கப்பல்கள்!

அண்மைக்காலமாக கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரும் கப்பல்களின் எண்ணிக்கை மற்றும் துறைமுகத்தின் செயற்பாடுகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில்…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியாயில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு தெருக்களில் தஞ்சம்…

பிரித்தானியா செல்வதற்கு விசா தேவையில்லை!

பிரித்தானியாவிற்கு செல்வதற்காக அதிக மக்கள் முயற்சி செய்து வருகின்ற நிலையில் அதற்கான செயல்முறையை இலகுபடுத்த பிரித்தானியா சில தீர்மானங்களை முன்னெடுத்துள்ளது. அந்தவகையில் ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி…

ஜப்பானில் நிலநடுக்கம் விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக குறித்த நில நடுக்கம்…

பாகிஸ்தானில் புத்தாண்டுக்கான கொண்டாட்டங்களுக்குத் தடை!

வரவுள்ள புத்தாண்டுக்கான கொண்டாட்டங்களை பாகிஸ்தான் அரசு முற்றிலும் தடைசெய்வதாக, அந்த நாட்டின் பொறுப்பு பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய கக்கர், ‘போரில் நமது…

உலகின் கொந்தளிப்பான சூழலுக்கு மத்தியிலும் இந்திய – ரஷ்ய உறவு நிலையான முன்னேற்றம்

ரஷ்ய அதிபா் விளாடிமிர் புடின் தெரிவிப்பு உலகின் தற்போதைய ‘கொந்தளிப்பான’ சூழலுக்கு மத்தியிலும் இந்திய – ரஷ்ய உறவுகள் நிலையான முன்னேற்றம் அடைந்துள்ளன என்று ரஷ்ய அதிபா்…

இங்கிலாந்தில் பலத்த காற்றுடன் பனிப்பொழிவு | வீடுகள் பல சேதம் – விமான சேவைகளும் பாதிப்பு

வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடும் பனிப்பொழிவுடன் புயல் தாக்கி வருகிறது. இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. ரயில்கள் மற்றும்…

ஜப்பான் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

இரு ஆசிய நாடுகளுடனான ஜப்பானின் உறவுகளை வலுப்படுத்துவதற்காக இலங்கை மற்றும் கம்போடியாவிற்கு எதிர்வரும் ஜனவரி 9 முதல் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஜப்பானிய நிதி அமைச்சர்…

இலக்குகள் எட்டப்படும்வரை உக்ரைன் போா் தொடரும்!

உக்ரைன் தொடா்பான தங்களது இலக்குகள் எட்டப்படும்வரை அங்கு ஏறத்தாழ 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போா் தொடரும் என்று ரஷ்ய அதிபா் விளாடிமிர் புடின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்….

பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த தடை!

கனடாவில் பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த தடை செய்வதற்கு ஒன்றாரியோ மாகாணத்தின் ரொறன்ரோ பாடசாலை சபை தீர்மானித்துள்ளது. குறித்த யோசனையை வரவேற்பதாக மாகாண கல்வி அமைச்சு…