யாழ். செம்மணி மனிதப் புதைகுழி- மேலும் 45 நாள்கள் அகழ்வதற்கு நீதிமன்று அனுமதி!

யாழ். செம்மணி, சித்துப் பாத்தி மனிதப் புதைகுழியைக் குற்றப் பகுதி என்று குறிப்பிட்டு, அதனை மேலும் 45 நாள்கள் அகழ்வதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது….

போக்குவரத்து சங்கங்கள் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை!

தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முன்னதாக, நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் நடத்துமாறு போக்குவரத்து சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன….

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் ஹோமாகம, கலவிலவத்த பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். குறித்த கைது நடவடிக்கை…

சப்ரகமுவ பல்கலை ஊழல் மோசடி விவகாரம்- கோப் குழு முன்வைத்துள்ள பரிந்துரை!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைக்கேடுகள் தொடர்பாக விசாரிப்பதற்காகச் சுயாதீன குழுவொன்றை நியமிக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது. தற்போதுள்ள கட்டுப்பாட்டு அதிகாரியைக் குறித்த குழுவில்…

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி சட்டவிரோதமாகவோ அல்லது இரகசியமாகவோ உடல்கள் புதைக்கப்பட்ட இடமாக இருக்கலாம்!

யாழ். செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி, சட்டவிரோதமாகவோ அல்லது இரகசியமாகவோ உடல்கள் புதைக்கப்பட்ட இடமாக இருக்கலாம் என அகழ்வுகளை மேற்கொள்ளும் நிபுணர்கள் நீதிமன்றத்திற்கு…

வேலைநிறுத்த போராட்டதை கைவிட்ட 4 தொழிற்சங்கங்கள்!

துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்த போராட்டமானது இன்று காலை 8 மணிக்கு நிறைவுக்கு வந்துள்ளது. ஐந்து துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள்…

மேல் மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் நியமனம்!

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி…

தேசிய பொசன் வாரம் இன்று!

தேசிய பொசன் வாரம் இன்று (07) ஆரம்பமாகிறது. அதன்படி, தேசிய பொசன் வாரம் இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும். தேசிய…

புனித ஹஜ் பெருநாள் இன்று!

இஸ்லாமியர்களின் முக்கிய பெருநாள்களில் ஒன்றான புனித ஹஜ் பெருநாளை உலக வாழ் முஸ்லிம்கள் இன்று (07) கொண்டாடுகின்றனர். இறைவனின் தூதரான இப்றாகீம், நபியின் தியாகத்தை நினைவு கூறும்…

இன்றைய வானிலை அறிக்கை!

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, நாட்டின் மீதும் நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும் பலத்த…