கிழக்கில் சட்டரீதியாகவே காணி விடுவிப்பு – இடையூறு ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை

ஆளுநர் செந்தில் எச்சரிக்கை! கிழக்கு மாகாணத்தின் காணி விடுப்பு பணிகள் மகாவலி அமைச்சின் கீழ் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்தப் பணிகள் ஒருபோதும் இன, மத அடிப்படையில்…

அரசினால் விற்கப்படும் நிறுவனங்களை வாங்குவதற்கு மக்கள் சார்ந்த பொது நிறுவனம்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் பங்குகளை வாங்கலாம்! இலங்கையிலுள்ள பொது நிறுவனங்களை மறுசீரமைக்கும்போது அந்நிறுவனங்கள் வெளிநாட்டு சக்திகளின் கைகளுக்குள் செல்வதை தடுக்கும் நோக்கில், அவற்றை இலங்கையர்களே கொள்வனவு செய்வதற்கு…

நாடா? அமைச்சுப் பதவியா? – மொட்டுக்கு ஐ.தே.க. பதிலடி

“ரணில் விக்கிரமசிங்க வலிந்து சென்று, மொட்டுக் கட்சியிடம் எந்தவொரு பதவியையும் கேட்கவில்லை. அக்கட்சியினரே பதவிகளை ஏற்குமாறு கோரினர். எனவே, நாடா, அமைச்சுப் பதவியா என்பது குறித்து அக்கட்சியே…

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்! முதல் போட்டியில் இங்கிலாந்து –  நியூஸிலாந்து மோதல்!

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிா்பாா்க்கப்படும் ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று அகமதாபாதில் ஆரம்பமாகின. முதல் ஆட்டத்தில் நடப்புச் சம்பியன் இங்கிலாந்தை நியூஸிலாந்து அணி…

21 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்குத் தங்கம்!!

சீனாவில் நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில்  இலங்கையைச் சேர்ந்த  தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்று…

க.பொ.த. உயர்தரப் பரீட்சை புதிய திகதி வெளியானது!

க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சைக்கான மாற்றப்பட்ட புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி…

பூசகரின் உதவியாளர் தூக்கிட்டுத் தற்கொலை!

ஹட்டன், கிலவட்டன் தோட்ட ஆலயப் பூசகரின் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தச் சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது என்று தோட்ட நிர்வாகத்தினர்…

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சுகாதார மேம்பாட்டு அலகு திறப்பு விழா

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினரும் (2023-2024) 1997 – 2004 க.பொ.த உ/த பழைய மாணவனுமான அமரர் வைத்தியகலாநிதி வேலாயுதம் சாரங்கன்…

இந்தியாவைவிட்டு வெளியேற கனடா தூதருக்கு உத்தரவு

இந்தியாவைவிட்டு வெளியேறுமாறு கனடாவின் தூதரக அதிகாரிக்கு இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. கனடாவில் வசிக்கும் அந்த நாட்டுக் குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப்…

அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கு இடையே கைதிகள் பரிமாற்றம் – ஐவர் விடுதலை

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 5 அமெரிக்க கைதிகள் கட்டார் தலைநகா் டோஹாவை திங்கட்கிழமை சென்றடைந்துள்ளனா்….