இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது- அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ!

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பாணந்துறையில் இடம்பெற்ற தேர்தல் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில்!

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்று உத்தரவு…

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவைக்கு ஏற்படவுள்ள பாதிப்பு- பாடசாலை வாகன சேவை வழங்குனர் சங்கம் எச்சரிக்கை!

பாடசாலை வாகன சேவை வழங்குனர் சங்கம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, டீசல் நிவாரணம் வழங்காவிட்டால் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவையிலிருந்து விலக வேண்டியிருக்கும் என பாடசாலை…

அதிகரிக்கப்படவுள்ள பேருந்து கட்டணம்!

ஜூலை மாதத்தில் இருந்து பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இன்று (01) ஊடகங்களுக்கு…

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை!

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவையை இயக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. அதன்படி, பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் வசதிக்காக 500க்கும்…

யாழ் பல்கலையில் பகடிவதை விவகாரம்- கவனம் செலுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு!

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் பகடிவதை காரணமாகப் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான…

யாழ் பல்கலையில் பகடிவதை விவகாரம்- சிரேஷ்ட மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் பகடிவதை காரணமாகப் பாதிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்கள் நான்கு பேருக்கு வகுப்புத்…

வரலாற்றில் முதல் முறையாக முட்டைக்கு வற் வரி விதிப்பு!

முட்டை உற்பத்தி வருமானத்திற்கு இன்று முதல் 18 வீத பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்படும் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த…

முச்சக்கர வண்டி கவிழ்ந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி!

கண்டி, பேராதனை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (31)…

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது யாழ்ப்பாணம் – ஏழாலை, தெற்கு…