அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு 75 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்த யாழ்ப்பாண ஆசிரியர்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காகப் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கான விளம்பரங்கள் மூலமாக கொழும்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுடன் அறிமுகமாகி,…

புலிப் பயங்கரவாதியே கஜேந்திரன்! – உடன் சிறையில் அடையுங்கள்; விமல் எம்.பி. கூக்குரல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஒரு புலிப் பயங்கரவாதி என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. குற்றம்…

போதைக்கு அடிமையாகி தொலைபேசிகளைக் களவெடுத்த பல்கலைக்கழக மாணவர்கள் கைது!

வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை களவெடுத்தார்கள்  என்ற குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருளுக்கு அடிமையாகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை…

யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக நடக்கும் வீடமைப்பு மற்றும் கட்டுமானக் கண்காட்சி

யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக நடக்கவிருக்கும் வீடமைப்பு மற்றும் கட்டுமானக் கண்காட்சி தொடர்பான தகவல்களை வழங்கும் ஊடகச் சந்திப்பொன்று இன்று யாழ் ரில்கோ விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடைபெற்றது….

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பமாயின

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிப் பகுதிக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்…

கவிழ்ந்த மகிந்த ஆட்சியின் பின்னணி

அம்மனின் கழுத்தை வெட்டிய விஷமிகள் , கவிழ்ந்த மகிந்த ஆட்சியின் பின்னணி | #வெடுக்குநாறி #srilanka