மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்து!

மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம், இன்று (28) காலை பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது…

இந்தியாவின் PSLV விண்வெளி திட்டம் தோல்வி!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்றையதினம் விண்ணில் பாய தயாராக இருந்த பி.எஸ்.எல்.வி. சி-62 ரொக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது. இந்த…

‘ஜன நாயகன்’ ரிலீஸ் ஒத்திவைப்பு- வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு!

விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9ஆம் திகதி வெளியாகவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் (KVN) புரொடக்ஷன்ஸ் உத்தியோகபூர்வமாக…

உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ள இந்தியா!

இந்திய அரசாங்கத்தின் ஆண்டிறுதிப் பொருளாதார மீளாய்வுக் கணக்கீடுகளின்படி, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2030ஆம் ஆண்டளவில் ஜேர்மனியைப்…

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் நிலநடுக்கம்!

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. தேசிய நில அதிர்வு மையத்தின்…

கர்நாடக மாநிலத்தில் விபத்து- பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 17 பேர் பலி!

கர்நாடக மாநிலத்தில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற பயங்கரமான பேருந்து விபத்தில், பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 17 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன….

மெஸ்ஸி இந்தியா வருகை!

ஆர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இன்று (13) அதிகாலை இந்தியாவின் கொல்கத்தா நகரை வந்தடைந்தார். 14 வருடங்களுக்குப் பின்னர் மெஸ்ஸி இந்தியா வந்துள்ளதுடன், அவரது…

சட்டவிரோதமாக இந்தியா சென்ற யாழ் நபர் கைது!

சட்டவிரோதமாக இந்தியா சென்ற யாழைச் சேர்ந்த நபர் ஒருவர் இராமேஸ்வரத்தில் வைத்து இந்தியக் கியூ பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டம்,…

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவர் மொஹமட் அசாருதீன் அமைச்சராக பதவியேற்பு!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மொஹமட் அசாருதீன், தெலங்கானா மாநிலத்தின் அமைச்சரவை அமைச்சராக இன்று பதவியேற்றார். ராஜ்பவனில் இன்று (31) காலை…

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையில் புதிய கப்பல் பாதை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

இந்தியாவின் இராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் தலைமன்னார் இடையில் புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது தொடர்பில் இருநாட்டு அரசுகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு இந்திய கடல்சார்…