போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வர முயன்ற பெண் அகதி கைது!

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வர முயன்ற பெண் அகதி ஒருவர் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. புதுக்கோட்டை…

ஐபிஎல் போட்டிகள் மே 17ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்!

இந்திய – பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 18ஆவது ஐபிஎல் போட்டிகள் மே 17ஆம் திகதி முதல் தொடரும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது….

ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணி தனது சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து அணியுடன் தொடரை இழந்தது, பார்டர் கவாஸ்கர் கிண்ணத்தின்…

காஷ்மீரில் தாக்குதலை ஆரம்பித்த இந்தியா- பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் எச்சரிக்கை!

இந்திய இராணுவத்தினர், காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியாவானது பல்வேறு நடவடிக்கைகளை…

நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவையில் பயணிகளுக்கு அரிய வாய்ப்பு!

நாகையிலிருந்து இலங்கைக்கு கப்பல் இயக்கும், ‘சுபம்’ என்ற தனியார் கப்பல் நிறுவன இயக்குநர் சுந்தரராஜன், நாகை – காங்கேசன்துறை கப்பலில் பயணிப்போருக்காக விசேட செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்….

தமிழகம் – காங்கேசன்துறை கப்பல் சேவை கட்டணம் குறைப்பு!

தமிழகம் நாகப்பட்டினம் மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதன் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக கப்பல் சேவையை முன்னெடுத்துள்ள சுபம் நிறுவனத்தின் தலைவர்…

காஷ்மீர் தாக்குதல்- இந்தியப் பிரதமரின் விசேட அனுமதி!

பாகிஸ்தானைத் தாக்குவதற்கு இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அண்மையில் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும்…

இந்திய – பாகிஸ்தான் எல்லை பகுதியில் துப்பாக்கி சமர்!

இந்திய – பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்திய – பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் நடாத்திய துப்பாக்கி சூட்டுக்கு பதிலடி…

தமிழக மீனவர்கள் தொடர்பில் மோடி எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை- மு.க.ஸ்டாலின்!

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கையின் மீதான விவாதம் இன்று (07) நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர் நலன் குறித்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது!

பிக்பாஸ் புகழ் தர்ஷன் தமிழ் நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் அருகே கார் நிறுத்தியது தொடர்பான தொடர்பான விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகனுக்கும்,…