இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்திய நபர்கள் கைது!

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவிற்கு படகில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 கிலோ நிறையுடைய தங்க கட்டிகள் இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகனால் கைப்பற்றப்பட்டுள்ளன….

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு!

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை (05)  நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடமாற்றங்கள் தொடர்பில் தலைமைப் பரிசோதகர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை…

நாட்டில் முட்டை இறக்குமதிக்கு வரையறுப்பு!

இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்வது வரையறுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாட்டில் சுமார் 4 முதல் 5 மில்லியன் முட்டைகள் கையிருப்பில் உள்ளதாகவும் இலங்கை அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்…

கடற்றொழிலாளர்களின் போராட்டம் – யாழ்.இந்திய துணை தூதரகத்திற்கு முன் பதற்றம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். இந்த போராட்டம் இந்திய இழுவை மடி தொழிலுக்கு எதிர்ப்பு…

31 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 31பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (20.03.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது….

தொழுகையில் ஈடுபட்ட இலங்கை மாணவன் உட்பட பல மாணவர்கள் மீது தாக்குதல்!

இந்தியாவில் அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழக விடுதியின் கட்டிடத்தில் தொழுகை நடத்திய இலங்கை மாணவர் ஒருவர் உட்பட பல மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன….

சாந்தனின் உடல் வெள்ளிக்கிழமைக்குப் பிறகே இலங்கைக்கு வரும்!

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் உடல் எதிர்வரும்…

சாந்தனின் கடைசி ஆசை நிறைவேறல்லை – சீமான் ஆதங்கம்!

சாந்தனின் கடைசி ஆசை இறுதியாக ஒரு தடவை தனது தாயை பார்த்து அவர் கையால் ஒருவாய் சோறு சாப்பிட வேண்டும் என்பதே என நாம் தமிழர் கட்சி…

உடல் நலக்குறைவால் சாந்தன் மரணம்

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி 24ஆம் திகதி சாந்தனுக்கு உடல்…

கப்பல் மூலம் இந்தியா செல்லவுள்ளவர்களுக்கு அதிஷ்ட அறிவிப்பு!

பயணிகள் கப்பல்கள் மூலம் இந்தியா உள்ளிட்ட வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகளிடம் தற்போது அறவிடப்படும் விலகல் வரியை குறைக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில்…