இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை- கைதான இலங்கையர்!
இலங்கையர்களால் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை, இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் கண்டுபிடித்துள்ளது. இதன்போது 500 மில்லியன் இந்திய ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருள் உட்பட…
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50 கிலோ கஞ்சா பறிமுதல்!
தமிழகம் மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக, காரில் எடுத்து வரப்பட்ட 50 கிலோ கிராம் கஞ்சாவை மத்திய புலனாய்வுத் துறையினா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன….
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சென்னை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். தனது 46 வயதில் சிகிச்சை பலனின்றி நேற்று (18) உயிரிழந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள்…
இலங்கை தமிழர்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி!
இலங்கை தமிழர்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இந்திய மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள்…
இந்தியாவுக்கு 50% வரி விதிப்பு!
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நாளை முதல் கூடுதலாக 25% வரி விதிப்பதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத்…
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு!
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரியும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையறை அற்ற…
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் போராட்டம்- 02ஆவது நாளாகவும் தொடர்கிறது!
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரியும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட…
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்!
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரியும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (11)…
பாடசாலை மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 04 மாணவர்கள் பலி- இந்தியாவில் சம்பவம்!
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், ஜலாவர் மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் ஒற்றை மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…
இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பதவி விலகல்!
உடல்நலக் காரணங்களை மேற்கோள்காட்டி இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ளார். “எனது உடல்நலத்தை முன்னுரிமையாக்குவதற்காகவும்,…
