மன்னாரில் புதிய காற்றாலை திட்டம்!

மன்னாரில் புதிய காற்றாலை ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை கோரவுள்ளதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் அதே பகுதியில் 100 மெகாவாட் காற்றாலைகள் வெற்றிகரமாக…

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10000 வீட்டுத் திட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூடிய வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அதன்படி, இலங்கையின்…

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 18 இந்திய மீனவர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்றடைந்த அவர்களை தமிழக…

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை!

கத்தார் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படையினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய குடிமக்களை…

திருகோணமலை துறைமுகத்தில் இந்தியாவின் புதிய திட்டம்: கிழக்கு மாகாண ஆளுநருடன் விசேட சந்திப்பு!

திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநருக்கும், இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற விசேட…

அநுரகுமார உள்ளிட்ட குழுவினர் கேரளாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

இந்திய அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு கேரளாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவின்…

தன்னை இலங்கைக்கு அனுப்புமாறு சாந்தன் கோரிக்கை!

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலையான சாந்தன் இலங்கை வருவதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு நோய் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன் சொந்த…

சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்ற 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்ற 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளுடன் ஒருவர் இந்திய கடலோர பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம்,…

டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த அனுரகுமார!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை இன்று காலை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பின் போது, ​​இரு நாடுகளுக்கு…

அரசியலுக்கு வரும் நடிகர் விஜய்!

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதன் பெயர் குறித்த அறிவிப்பு வௌியாகியுள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் என…