
இலங்கையின் அனைத்து மக்களும் இறந்த தம் அனைத்து உறவுகளையும் ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவுகூர வேண்டும்- மனோ கணேசன்!
இலங்கையின் அனைத்து மக்களும் இறந்த தம் அனைத்து உறவுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவு கூறும் ஒரு எதிர்காலத்தை நோக்கி நம் நாடு பயணிக்க வேண்டும்…

‘மிஹிந்து செத் மெதுர’ சுகாதார விடுதிக்குச் சென்று படையினரின் நலன் விசாரித்த ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (19) காலை அத்திடியவில் உள்ள ‘மிஹிந்து செத் மெதுர’ சுகாதார விடுதிக்குச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின்…

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் தென்னிலங்கை இளைஞனின் பதிவு!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணத்திற்கு யார் பொறுப்பு? என தென்னிலங்கை சிங்கள இளம் சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தனது முகநூல்…

சி.வி.கே. சிவஞானம், எம்.பி சிறிதரனுக்கு வழங்கிய அறிவுரை!
தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான் கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர். இதனை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உணர்ந்து…

தெஹிவளையில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு!
தெஹிவளை, நெதிமால பகுதியில் உள்ள கடையொன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டை நடாத்திவிட்டு தப்பிச்ச சென்றுள்ளதாக பொலிஸார்…

முன்னாள் எம்.பி மிலான் ஜயதிலக்க பிணையில் விடுவிப்பு!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்றையதினம் (19) கைது செய்யப்பட்டர். மிலான் ஜயதிலக்க தொம்பே…

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு விளக்கமறியல்!
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த…

முன்னாள் எம்.பி மிலான் ஜயதிலக்க கைது!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இணக்கம் வெளியிட்டுள்ள ஐ.தே.கட்சி – ஐ.ம.சக்தி!
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஏனைய…

நீதிமன்றுக்கு வருகைதந்த மஹிந்தானந்த அளுத்கமகே!
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில்…