இலங்கை – இஸ்ரேலுக்கு இடையில் நேரடி விமான சேவை!

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நேரடி விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்….

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்- ஜனாதிபதிக்கிடையிலான முக்கிய சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது இலங்கையின் பொருளாதார…

இலங்கை ஜனாதிபதித் தேர்தலும் வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களும்!

இலங்கையின் அரசியல் வரலாற்றிலேயே வடக்கு – கிழக்கின் தமிழ் அரசியல் தலைமை நாட்டின் அரசியல் ஆட்சி அதிகாரத்தை ஐ.தே.கட்சியினரே வகிக்க வேண்டுமென்னும் விருப்புடன் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வந்தமையை…

கனடாவில் வாகனத் திருட்டில் நான்கு தமிழர்கள் கைது!

கனடா, ரொரன்ரோவில் 70 குற்றச்சாட்டிகளின் அடிப்படையில் தமிழர்கள் உட்பட ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதற்கமைய, 29 வயதான கீர்த்தன் மங்களேஸ்வரன், 29 வயதான கோபி…

தேசிய மட்டப் பரதநாட்டியக் குழு நடனம் – புலியாட்டம் புரிந்த இந்துவுக்கு முதலிடம்

அனுராதபுரத்தில் நடைபெற்ற தேசிய மட்ட பரத நாட்டியக் குழு நடனப் போட்டியில் புலியாட்டம் எனும் தலைப்பில் பங்குகொண்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது. 9,10,11…

யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியில் சிறப்புற நடைபெற்ற முத்தமிழ் விழா

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் முத்தமிழ் விழா காலை மற்றும் மாலை இரண்டு அமர்வுகளாக கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி சுப்பிரமணியம் பரமாநந்தம் தலைமையில் நடைபெற்றது. காலை அமர்வு…

உல்லாசப் பிரயாணிகளால் நிரம்பியது பொத்துவில் அறுகம்பே பிரதேசம்

பொத்துவில் அறுகம்பே பிரதேசத்திற்கு பெருந் தொகையான உல்லாசப் பயணிகள் வருகை தர ஆரம்பித்துள்ளனர். தற்கால சூழ்நிலையில் வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாசப் பயணிகள் தமது பொழுதினைக் கழிப்பதற்காக இப்பிரதேசத்திற்கு…

கைது செய்யப்பட்ட மில்கோ ஊழியர்களுக்கு பிணை வழங்கப்பட்டது!

மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுகா பெரேராவை பிணைக் கைதியாக வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றையதினம் கைது செய்யப்பட்ட மில்கோ தனியார் நிறுவனத்தின் 13 ஊழியர்களுக்கு கொழும்பு கோட்டை நீதவான்…

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் – எண்ணெய் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு

ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. இதன்படி, மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினமும்…

ரயிலுடன் மோதி இளைஞர் ஒருவர் பலி!

திருகோணமலை பாலையூற்று பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இளைஞரொருவர் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த…