பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திலும் அமுனுகமவின் புதிய திட்டம் !

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம  ஜப்பான்-இலங்கை சுதந்திர வர்த்தக வலயத்தை இலங்கையில்  நிறுவுவதற்கான திட்டத்தை நேற்றைய தினம்  அறிவித்தார். பிங்கிரிய மற்றும் இரணைவில பிரதேசங்கள்…

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் 15ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தங்களுக்கான பரீட்சை நிலையத்துக்கு செல்வதில் ஏதேனும் அசௌகரியம் காணப்படுமாயின் அருகில்…

தல்துவையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர் கைது!

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் கடந்த மாதம் இருவர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது…

கிளிநொச்சியில் கோர விபத்து! இளைஞர் பலி!

கிளிநொச்சி – கோனாவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உழவு இயந்திரம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதிலேயே  குறித்த…

இலங்கை வரும் 5 நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு!

5 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து விசா கட்டணத்தை அறவிட வேண்டாம் என்ற சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்  யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது….

வடக்கு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம், வரவிருக்கும் தாக்குதல்கள் குறித்து , மத்திய கிழக்கு நாட்டின் வடக்குப் பகுதிகளில் வசிக்கும்  இலங்கையர்களை விழிப்புடன் இருக்குமாறும் அவசரகால அறிவுறுத்தல்களை முறையாகப்…

நாளைய தினம் சீனா செல்லவுள்ள ஜனாதிபதி !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம்  சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். குறித்த பயணத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி   சீனாவில் தங்கியிருக்கும் காலத்தில், பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் …

பயங்கரவாத எதிர்ப்பு மசோதா இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை!  சட்டமா அதிபர் தெரிவிப்பு!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இதுவரையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என சட்டமா அதிபர் இன்று உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் இன்று காலை மேல்…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும்!

நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் வழமை போன்று இயங்குவதாக இலங்கை போக்குவரத்து சபை உறுதிப்படுத்தியுள்ளது. இதனடிப்படையில், மண்…

மாத்தறையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

எதிர்வரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாத்தறை மாணவர்களுக்கு மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, பரீட்சை நிலையங்களுக்குச்…