உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றாக இணைந்து களமிறங்க தயாராகும் கட்சிகள்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல ஒன்றிணைந்து, ஐக்கிய மக்கள் கூட்டணியின் தொலைபேசி சின்னத்தின் கீழ் போட்டியிட தீர்மானித்துள்ளதாக செய்திகள்…

ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், அவரது கவனத்தை ஈர்க்கும் நோக்கில் வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் தமது பிரச்சினைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்….

தென்கொரிய நாடாளுமன்றம் பதில் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை நிறுவேற்றம்!

தென்கொரிய நாடாளுமன்றம் பதில் ஜனாதிபதி ஹான் டக்  சூவிற்கு எதிராக  அரசியல் குற்றவியல் பிரேரணையை நிறைவேற்றியுள்ளது. ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்ட இரண்டு வாரங்களின்…

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு!

அரசியலில் இருந்து இன்று (27) ஓய்வு பெறுவதாக முன்னாள் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார். பாணந்துறையில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து வௌியிடும்…

அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்கான நிலுவைத் தொகை நாளைமுதல் வங்கி கணக்குகளில்!

அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை நாளை (27) முதல் உரிய வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அஸ்வெசும…

நிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி அரிசி தொகை விடுவிப்பு மீண்டும் ஆரம்பம்!

நிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி அரிசி தொகை விடுவிப்பு இன்று (26) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்த வர்த்தகர்கள்…

மிருகங்களை வேட்டையாடும் கட்டுத்துப்பாக்கியில் சிக்கி ஒருவர் பலி!

மிருகங்களை வேட்டையாடும் நோக்கில் கட்டப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். மதவாச்சி பொலிஸ் பிரிவின் லேனதிவுள்வெவ பகுதியில் நேற்று  (23)  குறித்த இடம்பெற்றுள்ளது….

அரசியலமைப்பு குறித்து உதயன் கம்மன்பில கற்பிக்க வேண்டிய அவசியமில்லை! நளிந்த ஜயதிஸ்ஸ !

அரசியலமைப்பு மற்றும் அதுகுறித்த சட்டம் தொடர்பில் நாம் முழுமையான புரிதலுடனேயே செயற்படுகின்றோம். எனவே உதய கம்மன்பில இது குறித்து அரசாங்கத்துக்கு கற்பிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை…

எதிர்வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதில் கவனம்- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதில் கவனம் செலுத்தி வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான…

பொது தேர்தல் செலவீன அறிக்கை வழங்காதவர் பெயர்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்க திட்டம்!

2024 ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவின அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்களின் பெயர்களை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும்…